சேலம் அரசு ஆஸ்பத்திரியில் பச்சிளங்குழந்தை கடத்தப்பட்டது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்காததை கண்டித்து கலெக்டர் அலுவலகத்தில் உறவினர்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
எல்லையில் நடைபெற்ற சண்டையில் தங்கள் ராணுவ வீரர்கள் யாரும் உயிரிழக்கவில்லை என்று பாகிஸ்தான் தெரிவித்து உள்ளது.சர்வதேச எல்லையில் பாகிஸ்தானின் அத்துமீறிய தாக்குதலானது தற்போது தீவிரமடைந்துள்ளது. இந்திய நிலைகளையும் எல்லையோர கிராமங்களையும் குறிவைத்து தாக்குதல் நடத்தியது. இந்திய ராணுவம் பாகிஸ்தானுக்கு தக்க பதிலடி…
திபெத் மதகுரு தலைவர் தலாய்லாமா அருணாச்சல பிரதேசம் மாநிலத்துக்கு செல்ல அனுமதித்தால் இந்தியா – சீனா இடையிலான உறவுகள் பாதிக்கப்படும் என சீனா எச்சரித்துள்ளது.
பாலியல் வன்முறை வழக் கில் டெல்லி மேல்-சபை எம்.பி. சசிகலா புஷ்பாவின் தாயார் கவுரிக்கு சுப்ரீம் கோர்ட்டு முன்ஜாமீன் வழங்கியது. அவரை கைது செய்ய 6 வார காலத்துக்கு இடைக்கால தடை விதிக்கப்பட்டது.
அண்ணாமலை பல்கலைக்கழக மருத்துவ கல்லூரி கட்டணத்துக்கு எதிரான வழக்கில், மாணவர்கள் நவம்பர் 16-ந்தேதி வரை கல்வி கட்டணம் செலுத்தலாம் என்று சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது.
ஆஸ்திரேலியாவில் நகராட்சி கவுன்சில் பஸ்சில் டிரைவராக வேலை பார்த்து வந்த இந்திய டிரைவர் உயிரோடு எரித்துக் கொல்லப்பட்டார்.ஆஸ்திரேலியாவில் பிரிஸ்பேன் நகராட்சி கவுன்சில் பஸ்சில் டிரைவராக வேலை பார்த்து வந்தவர், மன்மீத் அலிசீர் (வயது 29). இந்தியர். பஞ்சாப்பை பூர்வீகமாகக் கொண்ட இவர்,…
சீனாவை ஆளும் கம்யூனிஸ்டு கட்சியில், அதிபர் ஜின்பிங்குக்கு ‘கோர்’ என்னும் உச்சக்கட்ட அந்தஸ்து வழங்கி அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.சீன அதிபராகவும், ஆளும் கம்யூனிஸ்டு கட்சியின் பொதுச்செயலாளராகவும் பதவி வகிப்பவர், ஜின் பிங் (வயது 63). ஆட்சியும், கட்சியும் அவரது கையில்தான் இருக்கிறது.