தென்னவள்

துப்பாக்கிச் சூட்டில் பலியாகிய மாணவர்களின் குடும்பங்களை மைத்திரி சந்திக்கவுள்ளார்!

Posted by - October 29, 2016
சீறீலங்கா ஆட்சியாளர் மைத்திரிபால சிறிசேன, கடந்த 21ஆம் திகதி காவல்துறையினரால் சுட்டுப் படுகொலை செய்யப்பட்ட மாணவர்களின் பெற்றோர்களைச் சந்திக்கவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
மேலும்

முதலமைச்சர் ஆளுநரின் அனுமதியைப் பெற்று வெளிநாட்டுக்குச் செல்லவில்லை

Posted by - October 29, 2016
அரசியலமைப்பின் 154ஆவது உறுப்புரிமையின் அடிப்படையில், முதலமைச்சர் ஒருவர் வெளிநாடு செல்வதாயின் ஆளுநரின் அனுமதியைப் பெற்றிருக்கவேண்டும். இருப்பினும், வடக்கு மாகாண முதலமைச்சர் ஆளுநரின் அனுமதியைப் பெற்று வெளிநாட்டுக்குச் செல்லவில்லை.
மேலும்

யாழில் ஆவா குழுவை பிடிக்க மக்கள் உதவி!

Posted by - October 29, 2016
வடக்கில் செயற்படும் ஆவா குழுவுடன் தொடர்புடையவர்களை கைது செய்வதற்கான நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
மேலும்

கருணாவின் அதிசொகுசு வாகனம் எங்கிருந்து கொண்டு வரப்பட்டது?

Posted by - October 29, 2016
மட்டக்களப்பு பிரதேசத்தில் குண்டு துளைக்காத ( Ford Bullet Proof SUV ) வாகனம் ஒன்று நேற்று கைப்பற்றப்பட்டிருந்தது.
மேலும்

சிறைச்சாலையிலிருந்து கைதிகள் தப்பியோட்டம்!

Posted by - October 29, 2016
நீர்கொழும்பில் உள்ள தலுபொத சிறைச்சாலையில் இருந்து இன்று காலை 06 கைதிகள் தப்பித்துச் சென்றுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
மேலும்

அம்பாந்தோட்டைத் துறைமுகத்தை சீனாவுக்கு விற்கிறது சிறீலங்கா!

Posted by - October 29, 2016
நாட்டின் கடன் சுமையைக் குறைப்பதற்காக அம்பாந்தோட்டைத் துறைமுகத்தின் 80வீதமான உரிமையை சீன நிறுவனத்திற்கு விற்கவுள்ளதாக நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.
மேலும்

மாணவர்களின் நிதியில் கட்டப்பட்ட ஆனையிறவு தொடருந்து நிலையம் திறப்பு!

Posted by - October 29, 2016
மாணவர்களினால் சேகரிக்கப்பட்ட நிதியில் ஆனையிறவில் புதிய தொடருந்து நிலையம் கட்டப்பட்டு நேற்று (வெள்ளிக்கிழமை) திறந்துவைக்கப்பட்டுள்ளது.
மேலும்

வடக்கின் நிலமையை ஆராய அமெரிக்க பிரதித் தூதுவர் யாழ். பயணம்!

Posted by - October 29, 2016
வடக்கின் நிலமைகள் தொடர்பாக ஆராய்வதற்கு அமெரிக்கப் பிரதித் தூதுவர் ரொபேர்ட் ஹில்டன் நேற்று (வெள்ளிக்கிழமை)   யாழ்ப்பாணத்திற்குப் பயணம் செய்து யாழ். ஆயர் ஜஸ்ரின் ஞானப்பிரகாசம் ஆண்டகையைச் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடாத்தினார்.
மேலும்

மாணவர்கள் படுகொலை; நீதிக்கான அடைவு எங்கிருந்து ஆரம்பிக்க வேண்டும்?!

Posted by - October 29, 2016
யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் கடந்த வாரம் பொலிஸாரினால் மிலேச்சத்தனமாகப் படுகொலை செய்யப்பட்டிருக்கின்றார்கள்.
மேலும்

இந்து முறைப்படி சீன பெண்ணை மணந்த அதிராம்பட்டினம் வாலிபர்

Posted by - October 29, 2016
தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினத்தில் இந்து முறைப்படி சீன பெண்ணுக்கு திருமணம் நடைபெற்றது.தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் அருகே உள்ள மகிழங்கோட்டையை சேர்ந்தவர் செந்தில்குமார் (30). இவர் சிங்கப்பூரில் வேலை பார்த்து வந்தார்.
மேலும்