துப்பாக்கிச் சூட்டில் பலியாகிய மாணவர்களின் குடும்பங்களை மைத்திரி சந்திக்கவுள்ளார்!
சீறீலங்கா ஆட்சியாளர் மைத்திரிபால சிறிசேன, கடந்த 21ஆம் திகதி காவல்துறையினரால் சுட்டுப் படுகொலை செய்யப்பட்ட மாணவர்களின் பெற்றோர்களைச் சந்திக்கவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
மேலும்