தென்னவள்

ஜனாதிபதியுடன் சந்திப்புக்கு யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் கோரிக்கை

Posted by - October 30, 2016
ஜனாதிபதியுடன் பேச்சுவார்த்தை நடத்த ஏற்பாடுகளை செய்துதருமாறு யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்கள் கோரியுள்ளனர். இது தொடர்பில் அவர்கள் பல்கலைக்கழக உபவேந்தரிடம் கோரிக்கையை முன்வைத்துள்ளனர்.
மேலும்

விமான சேவைகளை அதிகரிக்கும் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ்

Posted by - October 30, 2016
மிஹின் லங்கா விமான சேவை தமது புதிய சேவைகளை ஸ்ரீலங்கா எயார் லைன்ஸ் நிறுவனத்துடன் இணைந்து இன்று முதல் முன்னெடுக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மேலும்

அரசசார்பற்ற நிறுவனங்களைத் திருப்திப்படுத்துவதற்காக தேசிய பாதுகாப்பை விட்டுக் கொடுக்க முடியாது – மைத்திரி

Posted by - October 29, 2016
அரசசார்பற்ற நிறுவனங்களைத் திருப்திப்படுத்துவதற்காக தேசிய பாதுகாப்பை விட்டுக் கொடுக்க முடியாது என்று சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
மேலும்

வடக்கு ஆளுநரது சிங்களக் கடிதத்தை திருப்பி அனுப்ப கூறியது நானே- மனோ

Posted by - October 29, 2016
யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மாணவர்களுக்கு வடமாகாண ஆளுநர் ரெஜினோல் குரேயினால் வெறும் சிங்களத்தில் அனுப்பிவைக்கப்பட்ட கடிதத்தை அவருக்கே திருப்பி அனுப்பிவைக்குமாறு தாமே மாணவர்களுக்கு அறிவுறுத்தல் வழங்கியதாக தேசிய கலந்துரையாடல் மற்றும் நல்லிணக்க அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
மேலும்

யுத்தம் இடம்பெற்ற பகுதிகளில் 65000 வீடுகளை நிர்மாணிப்போம்- ரணில்

Posted by - October 29, 2016
இலங்­கையின் ஏற்­று­ம­தி­க­ளுக்கு புதிய சந்­தை­களை  உரு­வாக்கிக் கொள்ளும் நிமித்தம் மேலும் 3 வர்த்­தக ஒப்­பந்­தங்கள் தொடர்பில் நாம் பேச்­சுக்­களை நடத்­தி­ வ­ரு­ கிறோம். இந்­தி­யா­வு­ட­னான ஒப்­பந்­த­மொன்றும் சீனா மற்றும் சிங்­கப்­பூ­ருடன் தலா ஒரு இரு­த­ரப்பு ஒப்­பந்­தங் ­களும் இவற்றில் அடங்கும். அத்­துடன்…
மேலும்

துப்பாக்கிச் சூட்டில் பலியாகிய மாணவர்களின் குடும்பங்களை மைத்திரி சந்திக்கவுள்ளார்!

Posted by - October 29, 2016
சீறீலங்கா ஆட்சியாளர் மைத்திரிபால சிறிசேன, கடந்த 21ஆம் திகதி காவல்துறையினரால் சுட்டுப் படுகொலை செய்யப்பட்ட மாணவர்களின் பெற்றோர்களைச் சந்திக்கவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
மேலும்

முதலமைச்சர் ஆளுநரின் அனுமதியைப் பெற்று வெளிநாட்டுக்குச் செல்லவில்லை

Posted by - October 29, 2016
அரசியலமைப்பின் 154ஆவது உறுப்புரிமையின் அடிப்படையில், முதலமைச்சர் ஒருவர் வெளிநாடு செல்வதாயின் ஆளுநரின் அனுமதியைப் பெற்றிருக்கவேண்டும். இருப்பினும், வடக்கு மாகாண முதலமைச்சர் ஆளுநரின் அனுமதியைப் பெற்று வெளிநாட்டுக்குச் செல்லவில்லை.
மேலும்

யாழில் ஆவா குழுவை பிடிக்க மக்கள் உதவி!

Posted by - October 29, 2016
வடக்கில் செயற்படும் ஆவா குழுவுடன் தொடர்புடையவர்களை கைது செய்வதற்கான நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
மேலும்

கருணாவின் அதிசொகுசு வாகனம் எங்கிருந்து கொண்டு வரப்பட்டது?

Posted by - October 29, 2016
மட்டக்களப்பு பிரதேசத்தில் குண்டு துளைக்காத ( Ford Bullet Proof SUV ) வாகனம் ஒன்று நேற்று கைப்பற்றப்பட்டிருந்தது.
மேலும்

சிறைச்சாலையிலிருந்து கைதிகள் தப்பியோட்டம்!

Posted by - October 29, 2016
நீர்கொழும்பில் உள்ள தலுபொத சிறைச்சாலையில் இருந்து இன்று காலை 06 கைதிகள் தப்பித்துச் சென்றுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
மேலும்