சிரியாவில் உள்நாட்டுப் போரை ஊக்குவித்து வருவதால் ஜெனிவா நகரை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டுவரும் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை கவுன்சிலில் இருந்து ரஷியாவை ஐ.நா. உறுப்பு நாடுகள் வெளியேற்றியுள்ளன.
அரசு பணிகளுக்கு தனிப்பட்ட இமெயில் கணக்கினை பயன்படுத்தியது தொடர்பாக மீண்டும் விசாரணை தொடங்கப்படும் என தேசிய புலனாய்வு அமைப்பு அறிவித்துள்ளதற்கு ஹிலாரி கிளிண்டன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
டெங்கு காய்ச்சலை மர்ம காய்ச்சல் என்று கூறி மறைப்பதற்கு திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.தி.மு.க. பொருளாளரும், எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
நைஜீரியாவில் பெண் தீவிரவாதிகள் நடத்திய மனித குண்டு தாக்குதலில் 8 பேர் பலியாகினர்.நைஜீரியாவில் கடந்த 2002-ம் ஆண்டு முதல் ‘போகோஹாரம்’ தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தி வருகின்றனர். நேற்று வடகிழக்கு நகரமான மைதுகுரியில் பெண் தீவிரவாதிகள் 2 இடங்களில் தற்கொலை தாக்குதல்களை நடத்தினார்கள்.
ஏமன் நாட்டில் உள்ள ஹொடைடா நகரச் சிறையின் மீது அராபிய கூட்டுப்படைகள் நடத்திய விமான தாக்குதலில் 33 பேர் பலியாகினர்.ஈரான் அரசின் ஆதரவுபெற்ற ஹவுத்தி இனப் போராளிகள் ஏமன் நாட்டில் நடைபெற்றுவந்த அதிபர் அப்த்-ரப்பு மன்சூர் ஹாதியின் ஆட்சிக்கு எதிராக புரட்சியில்…