தென்னவள்

செம்மரம் வெட்டியதாக 126 தமிழர்கள் ஆந்திராவில் கைது

Posted by - October 30, 2016
ஆந்திராவில் செம்மரம் கடத்தியதாக 126 தமிழர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவரும் கோர்ட்டில் ஆஜர்படுத்தி கடப்பா ஜெயிலில் அடைக்கப்பட்டனர்.
மேலும்

ஐ.நா. மனித உரிமை கவுன்சிலில் இருந்து ரஷியா வெளியேற்றம்

Posted by - October 30, 2016
சிரியாவில் உள்நாட்டுப் போரை ஊக்குவித்து வருவதால் ஜெனிவா நகரை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டுவரும் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை கவுன்சிலில் இருந்து ரஷியாவை ஐ.நா. உறுப்பு நாடுகள் வெளியேற்றியுள்ளன.
மேலும்

இ-மெயில் விவகாரத்தில் மீண்டும் விசாரணையா?: ஹிலாரி ஆவேசம்

Posted by - October 30, 2016
அரசு பணிகளுக்கு தனிப்பட்ட இமெயில் கணக்கினை பயன்படுத்தியது தொடர்பாக மீண்டும் விசாரணை தொடங்கப்படும் என தேசிய புலனாய்வு அமைப்பு அறிவித்துள்ளதற்கு ஹிலாரி கிளிண்டன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
மேலும்

டெங்கு காய்ச்சலை மர்ம காய்ச்சல் என்று கூறி மறைப்பதா?: மு.க.ஸ்டாலின்

Posted by - October 30, 2016
டெங்கு காய்ச்சலை மர்ம காய்ச்சல் என்று கூறி மறைப்பதற்கு திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.தி.மு.க. பொருளாளரும், எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
மேலும்

நைஜீரியாவில் பெண் தீவிரவாதிகள் மனித குண்டு தாக்குதல் – 8 பேர் பலி

Posted by - October 30, 2016
நைஜீரியாவில் பெண் தீவிரவாதிகள் நடத்திய மனித குண்டு தாக்குதலில் 8 பேர் பலியாகினர்.நைஜீரியாவில் கடந்த 2002-ம் ஆண்டு முதல் ‘போகோஹாரம்’ தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தி வருகின்றனர். நேற்று வடகிழக்கு நகரமான மைதுகுரியில் பெண் தீவிரவாதிகள் 2 இடங்களில் தற்கொலை தாக்குதல்களை நடத்தினார்கள்.
மேலும்

ஏமன்: சிறையின் மீது அராபிய கூட்டுப்படைகள் விமான தாக்குதல்

Posted by - October 30, 2016
ஏமன் நாட்டில் உள்ள ஹொடைடா நகரச் சிறையின் மீது அராபிய கூட்டுப்படைகள் நடத்திய விமான தாக்குதலில் 33 பேர் பலியாகினர்.ஈரான் அரசின் ஆதரவுபெற்ற ஹவுத்தி இனப் போராளிகள் ஏமன் நாட்டில் நடைபெற்றுவந்த அதிபர் அப்த்-ரப்பு மன்சூர் ஹாதியின் ஆட்சிக்கு எதிராக புரட்சியில்…
மேலும்

நாளை சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டம்

Posted by - October 30, 2016
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டம், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நடைபெறவுள்ளது.
மேலும்

எட்கா மூலம் இலங்கைக்கு பாதிப்புக்கள் இல்லை-பேராசிரியர் ரொஹான்

Posted by - October 30, 2016
இலங்கை -இந்திய பொருளாதார தொழில்நுட்ப உடன்படிக்கையான எட்காவின் மூலம் இலங்கைக்கு பாதிப்புக்கள் இல்லை என்று பேராசிரியர் ரொஹான் சமரஜீவ தெரிவித்துள்ளார்.
மேலும்

தப்பியோடிய கைதிகளால் வேலையினை இழந்த பொலிஸ் அதிகாரிகள்

Posted by - October 30, 2016
நீர்கொழும்பு தலுபொத சிறைச்சாலையில் கைதிகள் தப்பிச் சென்ற சம்பவத்துடன் தொடர்புடைய மூன்று அதிகாரிகளுக்கு பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
மேலும்