யாழில் ஆவா குழு உள்ளிட்ட 5 சமூகவிரோத குழுக்களை அடக்க 9 பொலிஸ் குழுக்கள்
வட மாகாணத்தில் அண்மைய நாட்களில் வாள்வெட்டு சம்பவங்கள் மற்றும் சமூக விரோதச் செயற்பாடுகள் தலைதூக்கியுள்ள நிலையில், வடக்கில் செயற்படும் ஆவா குழு உள்ளிட்ட 5 சமூகவிரோதக் குழுக்களை கைது செய்து அவர்களது செயற்பாடுகளை முடக்குவதற்கு ஒன்பது பொலிஸ் குழுக்கள் யாழ்.குடாநாட்டில் களமிறக்…
மேலும்