தென்னவள்

சென்னை தீவுத்திடலில் ரூ.10 கோடிக்கு பட்டாசு விற்பனை

Posted by - October 31, 2016
தீபாவளிக்கு இந்த ஆண்டு சென்னை தீவுத்திடலில் ரூ.10 கோடிக்கு பட்டாசுகள் விற்பனை நடந்துள்ளது. ஆனால் எதிர்பார்த்த அளவு வியாபாரம் நடக்கவில்லை என்று வியாபாரிகள் கவலை தெரிவித்து உள்ளனர்.
மேலும்

சேலம் அரசு ஆஸ்பத்திரியில் கடத்தப்பட்ட ஆண் குழந்தை மீட்பு

Posted by - October 31, 2016
சேலம் அரசு ஆஸ்பத்திரியில் கடத்தப்பட்ட ஆண் குழந்தை நேற்று மீட்கப்பட்டது. குழந்தையை கடத்திய பெண்ணை போலீசார் கைது செய்தனர்.
மேலும்

சென்னையில் காற்று மாசு கடந்த ஆண்டை விட அதிகரிப்பு

Posted by - October 31, 2016
சென்னையில், தீபாவளி பண்டிகையின் போது மழை இல்லாததால் காற்று மாசு கடந்த ஆண்டை காட்டிலும் அதிகமாக இருந்ததாக மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் ஆய்வு மூலம் தெரியவந்துள்ளது.
மேலும்

கொழும்பு பல்கலைக்கழக இணைய தளம் மீது சைபர் தாக்குதல்!

Posted by - October 31, 2016
கொழும்பு பல்கலைக்கழகத்தின் உத்தியோகபூர்வ இணைய தளம் மீது சைபர் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.நேற்று இவ்வாறு இணைய தளம் ஹெக் செய்யப்பட்டுள்ளது.
மேலும்

புதிய அரசியலமைப்பு சட்டம் தொடர்பான வரைவு நாடாளுமன்றத்திற்கு

Posted by - October 31, 2016
புதிய அரசியலமைப்புச் சட்டத்தை தயாரிக்கும் வரைவு தொடர்பான இடைக்கால அறிக்கையை எதிர்வரும் நவம்பர் மாதம் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.
மேலும்

இலங்கை – சீனா இடையில் சிறுநீரக நோய் தொடர்பாக புரிந்துணர்வு ஒப்பந்தம்

Posted by - October 31, 2016
சிறுநீரக நோய் ஏற்படுவதற்கான காரணங்கள் மற்றும் அவற்றைத் தடுப்பதற்கான வழிமுறைகளை கண்டறிதல் சம்பந்தமாக இலங்கை மற்றும் சீனாவுக்கு இடையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்று ஏற்படுத்தப்பட்டுள்ளது.
மேலும்

பொலிஸ் நிலையங்களை அதிகரிக்க நடவடிக்கை

Posted by - October 31, 2016
மக்களுக்கு சிறந்த சேவையை வழங்குவதற்காக நாடு பூராகவுமுள்ள பொலிஸ் நிலையங்களின் எண்ணிக்கையை அதிகரிக்க நடவடிக்கை எடுப்பதாக பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர கூறுகிறார்.
மேலும்

கஞ்சா மற்றும் சிகரட்டுகளுடன் ஒருவர் கைது

Posted by - October 31, 2016
கஞ்சா கலந்த மயக்க மருந்து மற்றும் ஒரு தொகை சிகரட்டுக்களுடன் றத்கம, கம்மெத்தகொட பிரதேசத்தில் வைத்து சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மேலும்

யாழ்.புதிய பொலிஸ்நிலையம் ராசியில்லையாம்! பொலிஸார் கவலை!

Posted by - October 30, 2016
யாழ்ப்பாணத்தில் புதிதாக கட்டப்பட்டு திறக்கப்பட்ட புதிய பொலிஸ்நிலையம் தமக்கு ராசியில்லை என யாழ் பொலிஸார் கவலை தெரிவித்துள்ளனர்.
மேலும்

யாழில் ஆவா குழு உள்ளிட்ட 5 சமூகவிரோத குழுக்களை அடக்க 9 பொலிஸ் குழுக்கள்

Posted by - October 30, 2016
வட மாகாணத்தில் அண்மைய நாட்களில் வாள்வெட்டு சம்பவங்கள் மற்றும் சமூக விரோதச் செயற்பாடுகள் தலைதூக்கியுள்ள நிலையில், வடக்கில் செயற்படும் ஆவா குழு உள்ளிட்ட 5 சமூகவிரோதக் குழுக்களை கைது செய்து அவர்களது செயற்பாடுகளை முடக்குவதற்கு ஒன்பது பொலிஸ் குழுக்கள் யாழ்.குடாநாட்டில் களமிறக்…
மேலும்