தென்னவள்

‘பிரபாகரன் படை’ என்ற பெயரில் யாழ்ப்பாணத்தில் துண்டுப் பிரசுரம்!

Posted by - October 30, 2016
யாழ்ப்பாணம் உட்பட வடக்கின் அனைத்துப் பகுதிகளிலும் உள்ள காவல் நிலையங்களில் பணிபுரியும் தமிழ் காவல்துறையினரை வெளிமாவட்டங்களுக்கு உடனடியாக இடமாற்றம் செய்துகொண்டு செல்லுமாறு பிரபாகரன் படை என்ற பெயரில் இன்று யாழ்ப்பாணத்தின் பல இடங்களிலும் துண்டுப் பிரசுரங்கள் போடப்பட்டுள்ளது. இத்துண்டுப் பிரசுரங்கள் யாழ்ப்பாண நகரத்தின்…
மேலும்

ஜெனரல் ஜெரி டி சில்வா எழுதிய புத்தகத்தை வெளியிட்டு வைத்தார் மகிந்தராஜபக்ஷ!

Posted by - October 30, 2016
சிறீலங்கா இராணுவத்தின் முன்னாள் தளபதி ஜெனரல் ஜெரி டி சில்வா எழுதிய ‘நடவடிக்கையில் கொல்லப்பட்ட போர்வீரர்கள்’ என்ற நூல் நேற்று முன்தினம் கொழும்பில் வெளியிட்டு வைக்கப்பட்டுள்ளது. கொழும்பு பண்டாரநாயக்க மாநாட்டு மண்டபத்தில் நேற்று முன்தினம் மாலை நடைபெற்ற இந்நிகழ்வில், சிறீலங்காவின் முன்னாள்…
மேலும்

சிறீலங்கா அரசாங்கத்தை கண்காணிக்கும் தொண்டு நிறுவனங்களுக்கு 5 இலட்சம் அமெரிக்க டொலர்

Posted by - October 30, 2016
சிறீலங்கா அரசாங்கத்தைக் கண்காணிப்பதற்காகவும், சிறீலங்கா அரசாங்கத்தின் நடவடிக்கைகளுக்கு அழுத்தம் கொடுக்கும் பணியைச் செய்ய முன்வரும் அரச சார்பற்ற நிறுவனங்களுக்கு 5 இலட்சம் அமெரிக்க டொலர்களை வழங்குவதற்கு அமெரிக்க அரசாங்கம் முன்வந்துள்ளது.
மேலும்

பலாலியில் 454 ஏக்கரில் இராணுவத்தினருடன் இணைந்து மக்கள் வாழ்வதற்கு அனுமதி

Posted by - October 30, 2016
நாளைக்கு யாழ்ப்பாணத்துக்கு பயணம் மேற்கொள்ளவுள்ள சிறீலங்கா ஆட்சியாளர் மைத்திரிபாலசிறிசேன, பலாலி இராணுவ கொன்டோன்மன்ட் பிரதேசத்தில், 454 ஏக்கர் பிரதேசத்தினை மக்களிடம் கையளிப்பது தொடர்பான தகவலை வெளியிடவுள்ளார்.
மேலும்

அதிகபட்ச அதிகாரப் பகிர்வை வழங்குமாறு இந்தியா கோரிக்கை!

Posted by - October 30, 2016
எல்லா இலங்கையர்களினதும் அபிலாசைகளைப் பூர்த்திசெய்யும் வகையில், அதிக பட்ச அதிகாரப் பகிர்வை வழங்குமாறு இந்தியா சிறீலங்கா அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளதாக ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
மேலும்

குளப்பிட்டிச் சம்பவம் – மீள நிகழாமையின் மீது தீர்க்கப்பட்ட வேட்டுக்கள்

Posted by - October 30, 2016
குளப்பிட்டிச் சந்திப் படுகொலைகளை வெறுமனே குற்றச்செயல்கள் என்றோ அல்லது தவறு என்றோ கூறிவிட்;டுக் கடந்து போய்விட முடியாது.
மேலும்

3 தொகுதி தேர்தல்: தே.மு.தி.க., வேட்பாளர்கள் அறிவிப்பு

Posted by - October 30, 2016
திருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி, தஞ்சாவூரில் போட்டியிடும் தே.மு.தி.க., வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
மேலும்

ஒப்பந்த பணியாளர்களை பணி நிலைப்பு செய்க: ராமதாஸ் அறிக்கை

Posted by - October 30, 2016
ஒப்பந்த தொழிலாளர்களின் வாழ்க்கையில் நிறைந்திருக்கும் வலியை உணர்ந்து அவர்களுக்கு நிரந்தர பணியாளர்களுக்கு இணையான ஊதியம் வழங்குவதுடன், பணி நிலைப்பும் வழங்கப்பட வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
மேலும்

திருப்பரங்குன்றம் அ.தி.மு.க. வேட்பாளருக்காக ஜெயலலிதா விரல் ரேகையுடன் கட்சி அங்கீகார கடிதம் தாக்கல்

Posted by - October 30, 2016
திருப்பரங்குன்றம் அ.தி.மு.க. வேட்பாளருக்காக ஜெயலலிதா விரல் ரேகையுடன் கட்சி அங்கீகார கடிதம் அ.தி.மு.க. சார்பில் தேர்தல் ஆணையத்திடம் அளிக்கப்பட்டுள்ளது. தேர்தல் ஆணையம் அந்த கடிதத்தை ஏற்றுக்கொண்டுள்ளது.
மேலும்

செம்மரம் வெட்டியதாக 126 தமிழர்கள் ஆந்திராவில் கைது

Posted by - October 30, 2016
ஆந்திராவில் செம்மரம் கடத்தியதாக 126 தமிழர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவரும் கோர்ட்டில் ஆஜர்படுத்தி கடப்பா ஜெயிலில் அடைக்கப்பட்டனர்.
மேலும்