தென்னவள்

அவர்களுக்கு ஒரு நியாயம், எனக்கொரு நியாயமா? -நாமல் ராஜபக்ச

Posted by - November 1, 2016
பணம் தூய்மையாக்கல் சட்டத்தின் கீழ் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட விசாரணை நிறைவடைந்துள்ளதாக பொலிஸ் நிதி மோசடி விசாரணை பிரிவு கோட்டை நீதவான் நீதிமன்றம் அறிவித்தது.
மேலும்

அவையவங்களை இழந்துள்ள ஓய்வுபெற்ற படைச் சிப்பாய்கள் போராட்டம்!

Posted by - November 1, 2016
 யுத்தத்தின் போது அவையவங்களை இழந்துள்ள ஓய்வுபெற்ற படைச் சிப்பாய்கள் கொழும்பிலுள்ள ஜனாதிபதி செலயகத்திற்கு முன்னால் ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுத்துள்ளனர். தமக்கான ஓய்வூதியத்தை பெற்றுக்கொடுக்குமாறு வலியுறுத்தியே இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. போரின் போது அவையவங்களை இழந்து நிர்க்கதியாக இருக்கும் தமக்கு ஓய்வூதியத்தை பெற்றுக்கொடுக்குமாறு வலியுறுத்தி…
மேலும்

சித்திரவதைகளுக்கெதிரான ஐநா குழுக் கூட்டத்தில் சிறீலங்கா விவகாரம்!

Posted by - November 1, 2016
ஜெனீவாவில் அடுத்த வாரம் நடைபெறவுள்ள சித்திரவதைகளுக்கெதிரான ஐநா குழுக் கூட்டத்தில் சிறீலங்கா விவகாரம் மீளாய்வு செய்யப்படவுள்ளது.
மேலும்

இராணுவ முகாம் பிரதேசத்தில் நடந்த அகழ்வில் மனித எச்சங்கள் என சந்தேகிக்கும் தடையங்கள் மீட்பு

Posted by - November 1, 2016
போர்க் காலத்தில்  கைதானவர்கள் கொண்டு செல்லப்பட்டு காணாமல் போனதாக பல்வேறு தரப்பினராலும் குற்றஞ்சாட்டப்பட்டுவந்த  மட்டக்களப்பு முறக்கொட்டான்சேனை ராணுவ முகாமுக்கு பின்புறமாகவுள்ள காணியில் நடைபெற்ற அகழ்வு பணியின் போது, மனித எச்சங்கள் என சந்தேகிக்கப்படும் தடயங்கள் காணப்பட்டதையடுத்து அகழ்வு பணிகள் இடை நிறுத்தப்பட்டுள்ளன.
மேலும்

ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிராக முறைப்பாடு

Posted by - October 31, 2016
பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிராக லஞ்ச ஊழல் மோசடி தவிர்ப்பு ஆணைக்குழுவில் கூட்டு எதிர்க்கட்சியினர் முறைப்பாடு செய்துள்ளனர். மத்திய வங்கி பிணை முறி கொடுக்கல் வாங்கல்கள் தொடர்பில் பிரதமர் மற்றும் மத்திய வங்கியின் ஆளுனர் ஆகியோரிடம் விசாரணை நடத்துமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மேலும்

யாழ்ப்பாணத்திற்கு செல்ல முடியாத நிலைமை ஏற்படும் – மஹிந்த

Posted by - October 31, 2016
இன்னும் கொஞ்ச நாட்களில் யாழ்ப்பாணத்திற்கு செல்ல முடியாத நிலைமை ஏற்படும் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.
மேலும்

கட்சியை உடைக்க மகிந்த, ஜே. ஆர். ஜயவர்தனவிடம் சம்பளம் வாங்கினார்

Posted by - October 31, 2016
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை இரண்டாக பிளவுப்படுத்த தொடர்ந்தும் முயற்சிகளில் ஈடுபட்டு வந்தவர் என முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க குற்றம் சுமத்தியுள்ளார்.
மேலும்

யாழ் பல்கலைக்கழக மாணவர்களின் மரணத்திற்கு நீதிகோரி கதவடைப்பு போராட்டம்

Posted by - October 31, 2016
யாழ்.பல்கலைகழக வாயிலை திறக்குமாறு கோரி மாணவர்களை துணைவேந்தர் கோரியதை அடுத்து மாணவர்களுக்கும் துணைவேந்தருக்கும் இடையில் கருத்து மோதல் ஏற்பட்டது. யாழ் பல்கலைகழக மாணவர்கள் இருவரின் படுகொலைக்கு நீதி கோரி சக மாணவர்கள் இன்று காலை முதல் பல்கலைகழக வாயில் கதவினை மூடி…
மேலும்

சிக்கலில் சிக்கியுள்ள லசந்த கொலை

Posted by - October 31, 2016
சன்டே லீடர் பத்திரிகையின் முன்னாள் ஆசிரியர் லசந்த விக்ரமதுங்க கொலை சம்பந்தமாக விசாரணைகளை மேற்கொண்டு வரும் குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு அரச தரப்பில் இருந்து கொடுக்கப்படும் அழுத்தங்கள் காரணமாக விசாரணைகள் இடையில் நின்று போகும் நிலைமை ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும்

இந்தியா, பாகிஸ்தான் இடையே பதற்றம்: வாகா எல்லையில் இனிப்பு பரிமாற்றம் ரத்து

Posted by - October 31, 2016
தீபாவளியையொட்டி இனிப்பு பரிமாற்றம் நடைபெறவில்லை என எல்லை பாதுகாப்பு படை அலுவலகம் தெரிவித்துள்ளது.
மேலும்