தென்னவள்

கும்பக்கரை அருவியில் வெள்ள பெருக்கால் குளிக்கத் தடை

Posted by - November 1, 2016
கொடைக்கானல் மலையில் கன மழை பெய்ததால் கும்பக்கரை அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
மேலும்

ரேடாரின் கண்ணில் மண்ணை தூவி பறக்கும் போர் விமானம்

Posted by - November 1, 2016
அதிநவீன தொழில்நுட்பத்துடன் எதிரி நாட்டின் ரேடாரில் சிக்காமல் பறந்து சென்று தாக்குதல் நடத்தும் ‘செங்டு J-20’ ரக போர் விமானத்தை சீனா இன்று அறிமுகப்படுத்தியது.
மேலும்

காவிரி பிரச்சனைக்கு மத்தியஅரசு விரைவில் நிரந்தர தீர்வை ஏற்படுத்தும்-பொன்.ராதாகிருஷ்ணன்

Posted by - November 1, 2016
காவிரி பிரச்சினைக்கு மத்தியஅரசு விரைவில் நிரந்தர தீர்வை ஏற்படுத்தும் என்று மத்தியமந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
மேலும்

பிரேசில்: லாரி – பஸ் நேருக்குநேர் மோதிய விபத்தில் 20 பேர் பலி

Posted by - November 1, 2016
பிரேசில் நாட்டின் தென்பகுதியில் டேங்கர் லாரியுடன் பஸ் நேருக்குநேர் மோதிய விபத்தில் 20 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
மேலும்

அவர்களுக்கு ஒரு நியாயம், எனக்கொரு நியாயமா? -நாமல் ராஜபக்ச

Posted by - November 1, 2016
பணம் தூய்மையாக்கல் சட்டத்தின் கீழ் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட விசாரணை நிறைவடைந்துள்ளதாக பொலிஸ் நிதி மோசடி விசாரணை பிரிவு கோட்டை நீதவான் நீதிமன்றம் அறிவித்தது.
மேலும்

அவையவங்களை இழந்துள்ள ஓய்வுபெற்ற படைச் சிப்பாய்கள் போராட்டம்!

Posted by - November 1, 2016
 யுத்தத்தின் போது அவையவங்களை இழந்துள்ள ஓய்வுபெற்ற படைச் சிப்பாய்கள் கொழும்பிலுள்ள ஜனாதிபதி செலயகத்திற்கு முன்னால் ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுத்துள்ளனர். தமக்கான ஓய்வூதியத்தை பெற்றுக்கொடுக்குமாறு வலியுறுத்தியே இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. போரின் போது அவையவங்களை இழந்து நிர்க்கதியாக இருக்கும் தமக்கு ஓய்வூதியத்தை பெற்றுக்கொடுக்குமாறு வலியுறுத்தி…
மேலும்

சித்திரவதைகளுக்கெதிரான ஐநா குழுக் கூட்டத்தில் சிறீலங்கா விவகாரம்!

Posted by - November 1, 2016
ஜெனீவாவில் அடுத்த வாரம் நடைபெறவுள்ள சித்திரவதைகளுக்கெதிரான ஐநா குழுக் கூட்டத்தில் சிறீலங்கா விவகாரம் மீளாய்வு செய்யப்படவுள்ளது.
மேலும்

இராணுவ முகாம் பிரதேசத்தில் நடந்த அகழ்வில் மனித எச்சங்கள் என சந்தேகிக்கும் தடையங்கள் மீட்பு

Posted by - November 1, 2016
போர்க் காலத்தில்  கைதானவர்கள் கொண்டு செல்லப்பட்டு காணாமல் போனதாக பல்வேறு தரப்பினராலும் குற்றஞ்சாட்டப்பட்டுவந்த  மட்டக்களப்பு முறக்கொட்டான்சேனை ராணுவ முகாமுக்கு பின்புறமாகவுள்ள காணியில் நடைபெற்ற அகழ்வு பணியின் போது, மனித எச்சங்கள் என சந்தேகிக்கப்படும் தடயங்கள் காணப்பட்டதையடுத்து அகழ்வு பணிகள் இடை நிறுத்தப்பட்டுள்ளன.
மேலும்

ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிராக முறைப்பாடு

Posted by - October 31, 2016
பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிராக லஞ்ச ஊழல் மோசடி தவிர்ப்பு ஆணைக்குழுவில் கூட்டு எதிர்க்கட்சியினர் முறைப்பாடு செய்துள்ளனர். மத்திய வங்கி பிணை முறி கொடுக்கல் வாங்கல்கள் தொடர்பில் பிரதமர் மற்றும் மத்திய வங்கியின் ஆளுனர் ஆகியோரிடம் விசாரணை நடத்துமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மேலும்

யாழ்ப்பாணத்திற்கு செல்ல முடியாத நிலைமை ஏற்படும் – மஹிந்த

Posted by - October 31, 2016
இன்னும் கொஞ்ச நாட்களில் யாழ்ப்பாணத்திற்கு செல்ல முடியாத நிலைமை ஏற்படும் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.
மேலும்