தென்னவள்

மன்னார் வளைகுடா பகுதியில் திடீரென கடல் உள்வாங்கியதால் மக்கள் பீதியில்!

Posted by - November 2, 2016
தமிழகம்- பாம்பன் மன்னார்வளைகுடா கடல்பகுதியில் திடீரென கடல் உள்வாங்கியதால் பொதுமக்கள் அச்சம் அடைந்தனர்.
மேலும்

கிளாரி கிளின்டன் வெற்றிபெறவேண்டுமென 1008 தேங்காய் உடைக்கப்போகிறார் சிவாஜிலிங்கம்!

Posted by - November 2, 2016
எதிர்வரும் 8ஆம் திகதி நடைபெறவுள்ள அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனாதிபதி வேட்பாளராகப் போட்டியிடவுள்ள கிளாரி கினின்டன் வெற்றிபெறவேண்டுமென கோரி நல்லூர் கந்தசுவாமி கோவிலில் 1008 தேங்காய் உடைத்து வழிபாடு செய்யவுள்ளார் வடக்கு மாகாண சபை உறுப்பினர் சிவாஜிலிங்கம்.
மேலும்

காணிகளை மீட்டுத்தருமாறு சத்தியாக்கிரக போராட்டம்!

Posted by - November 2, 2016
மட்டக்களப்பு மாவட்டம் கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலர் பிரிவிற்குட்பட்ட நாவலடிக்கிராம மக்கள் இராணுவத்தினரால் அபகரிக்கப்பட்டுள்ள தமது காணிகளை மீட்டுத் தருமாறு கோரி இன்று சத்தியாக்கிரக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
மேலும்

மகிந்தராஜபக்ஷவின் புதிய கட்சியின் தலைவர் பீரிஸ்!

Posted by - November 2, 2016
சிறீலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ஷவினால் புதிய கட்சி, புதிய சின்னம் மற்றும் அதன் தலைவர் ஆகியன தேர்தல் ஆணையாளருக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.
மேலும்

மஹிந்தவின் புதிய பிரவேசம்! ஐ.தே.க உறுப்பினர்கள் ஆதரவு!!

Posted by - November 2, 2016
ஐக்கிய தேசிய கட்சியின் முன்னாள் நகரசபை உறுப்பினர்கள் சிலர் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் புதிய அரசியல் சக்திக்கு ஆதரவு வழங்க தீர்மானித்துள்ளனர்.
மேலும்

மக்களை பலவந்தமாக அனுப்பி கேடயமாக பயன்படுத்துகிறது ஐ.எஸ்- ஐ.நா. தகவல்

Posted by - November 2, 2016
ஈராக்கின் மொசூல் நகருக்கு மக்களை பலவந்தமாக அனுப்பி அவர்களை தற்காப்பு கேடயமாக ஐ.எஸ் அமைப்பு பயன்படுத்துவதாக ஐ.நா. தெரிவித்துள்ளது.ஈராக் நாட்டில் ஐ.எஸ் கட்டுப்பாட்டில் உள்ள கடைசி மிகப்பெரிய நகரமான மொசூலை கைப்பற்றும் முனைப்பில் அந்நாட்டு படைகள் தீவிரவாக தாக்குதல்களை நடத்தி வருகிறது.
மேலும்