தென்னவள்

முன்னாள் போராளி ஒருவர் மரணம்!

Posted by - November 4, 2016
வவுனியா பனிக்கநீராவி புளியங்குளம் பகுதியை சேர்ந்த ஐந்து பிள்ளைகளின் தந்தையொருவர் நேற்றைய தினம்(வியாழக்கிழமை) திடீரென மரணித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மேலும்

குற்றச் செயல்களில் ஈடுபடும் குழந்தைகளுக்கு தண்டனை வழங்கும் வயது 12 ஆக உயர்வு

Posted by - November 4, 2016
இலங்கையில் குற்றச் செயலில் ஈடுபடும் சிறுவர்களுக்கு தண்டனை வழங்கும் வயது 12 ஆக உயர்த்த அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
மேலும்

ஐநா மற்றும் கொமன்வெல்த் விவகாரங்களுக்கான பிரித்தானிய அமைச்சர் பரேனஸ் அனெலி பயணம்

Posted by - November 4, 2016
ஐநா மற்றும் கொமன்வெல்த் விவகாரங்களுக்கான பிரித்தானிய அமைச்சர் பரேனஸ் அனெலி நாளை மறுநாள் சிறீலங்காவுக்கு பயணம் மேற்கொள்கின்றார்.
மேலும்

பரோனஸ் அனெலி அடுத்த வாரம் இலங்கை விஜயம்!!

Posted by - November 3, 2016
பிரித்தானியாவின் வெளிவிவகார மற்றும் கொமன்வெல்த் பணியக இராஜாங்க அமைச்சர் பரோனஸ் அனெலி அடுத்த வாரம் இலங்கைக்கு உத்தியோகப்பூர்வ விஜயம் ஒன்றை மேற்கொள்ளவுள்ளார்.
மேலும்

யாழ். மாநகரசபையில் 17 லட்சம் ரூபாய் பணம் மாயமாகியுள்ளது

Posted by - November 3, 2016
யாழ். மாநகரசபையில் 17 லட்சம் ரூபாய் பணம் மாயமாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இது தொடர்பில் தெரியவருவதாவது,யாழ். மாநகரசபையின் திட்டமிடல் கிளையில் பணிபுரியும் பெண் பணியாளரினால் ரூபா 17 இலட்சம் பணம் மோசடி மேற்கொள்ளப்பட்டமை தொடர்பில் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் வழக்குப் பதிவு…
மேலும்

ராஜிதவின் குற்றச்சாட்டை மறுத்தார் கோத்தபாய ராஜபக்ஷ!

Posted by - November 3, 2016
ஆவா குழுவை உருவாக்குயது முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தபாய ராஜபக்ஷவே என நேற்று (புதன்கிழமை) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அமைச்சரவைப் பேச்சாளர் ராஜித சேனாரட்ண தெரிவித்திருந்தார்.
மேலும்

விவசாய நிலத்தை வனஜீவராசித் திணைக்களத்தினர் விடுவிக்காமையில் முள்ளிக்குள மக்களின் வாழ்வாதாரம் பாதிப்பு!

Posted by - November 3, 2016
மன்னார் முள்ளிக்குளத்தில் கடற்படையினரின் பிடியில் இருந்த 930 ஏக்கரில் 300 ஏக்கரை கடற்படையினர் விடுவித்தபோதிலும் வன ஜீவராசித் திணைக்களத்தினர் அனுமதி மறுப்பதனால் 120 குடும்பங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.
மேலும்

கிளிநொச்சியில் சட்டவிரோத மரக்கடத்தலுக்கு உடந்தையான காவல்துறையினர் பணிநீக்கம்!

Posted by - November 3, 2016
கிளிநொச்சி மாவட்டத்தில் அண்மைக்காலமாக சட்டவிரோத மரக் கடத்தலுக்கு உடந்தையாக இருந்த இரண்டு காவல்துறையினர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக கிளிநொச்சி மாவட்டத்தின் உதவி காவல்துறை அத்தியட்சகர் றொசான் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
மேலும்

ஆவா குழுவிற்கும் கோத்தபாய ராஜபக்ஷவுக்குமிடையிலான உறவை விரைவில் அம்பலப்படுத்துவேன்

Posted by - November 3, 2016
ஆவாக் குழு ஆரம்பிக்கப்பட்டது தொடர்பாக தனக்கு எதுவும் தெரியாது என முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தபாய ராஜபக்ஷ தெரிவித்தாலும், அக்குழு கோத்தபாய ராஜபக்ஷவின் ஆசீர்வாதத்துடனே ஆரம்பித்தது எனவும், அது பற்றிய தகவல்களை தான் விரைவில் அம்பலப்படுத்தப்போவதாகவும் அமைச்சரவைப் பேச்சாளர் ராஜித சேனாரட்ண…
மேலும்

இனப்பிரச்சினைக்கான தீர்வு இழுத்தடிக்கப்பட்டால் நாடு ஆபத்தில் செல்லும் : நஸீர்

Posted by - November 3, 2016
இந்த நாட்டின் இனப்பிரச்சினைக்கு உரிய அரசியல் தீர்வு வழங்கப்படாமல் இழுத்தடிப்பு செய்யப்படுமாயின், அது இந்த நாட்டை ஆபத்தில் தள்ளும் என கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நஸீர் அஹமட் தெரிவித்துள்ளார்.
மேலும்