தென்னவள்

இந்தோனேசியா அருகே படகு கவிழ்ந்த விபத்தில் பலி எண்ணிக்கை 36 ஆக உயர்வு

Posted by - November 4, 2016
இந்தோனேசியா அருகே மலேசிய தொழிலாளர்களை ஏற்றிச்சென்ற இயந்திரப் படகு கடலில் கவிழ்ந்த விபத்தில் பலியானவர்கள் எண்ணிக்கை 36 ஆக உயர்ந்துள்ள நிலையில் காணாமல் போன மேலும் 24 பேரை தேடும் பணி முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.
மேலும்

பனாமா ஆவணங்கள் மீதான குற்றச்சாட்டுக்கு நவாஸ் மறுப்பு

Posted by - November 4, 2016
பனாமா ஆவணங்கள் மீதான ஊழல் குற்றச்சாட்டுக்கு நவாஸ் ஷெரீப் சுப்ரீம் கோர்ட்டில் மறுப்பு தெரிவித்துள்ளார்.
மேலும்

துருக்கியில் பயங்கர குண்டுவெடிப்பு

Posted by - November 4, 2016
துருக்கி நாட்டில் உள்ள பக்லர் மாவட்டத்தில் போலீஸ் நிலையம் அருகே இன்று நிகழ்ந்த குண்டுவெடிப்பில் பலர் காயமடைந்ததாக முதல்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.
மேலும்

காவிரி ஆற்றில் மீனவர் வலையில் சிக்கிய ஐம்பொன் நடராஜர் சிலை

Posted by - November 4, 2016
மொடக்குறிச்சி அருகே காவிரி ஆற்றில் மீனவர் வலையில் ஐம்பொன் நடராஜர் சிலை சிக்கியது.ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி அருகே மன்னதாம்பாளையம் கிராமம் வழியாக செல்லும் காவிரி ஆற்றில் மீனவர்கள் நேற்று மீன்பிடித்து கொண்டிருந்தனர். அப்போது மீனவர் செல்வராஜ் வீசிய வலையில் மீன்களுடன், ஒரு…
மேலும்

தஞ்சையில் மினிவேனில் கொண்டு செல்லப்பட்ட ரூ.1 கோடி நகைகள் சிக்கின

Posted by - November 4, 2016
தஞ்சையில் தேர்தல் பறக்கும்படையினர் நடத்திய சோதனையில் ரூ.1 கோடி மதிப்பிலான நகைகள் சிக்கின. உரிய ஆவணங்கள் காண்பித்ததால் நகைகள் திருப்பி ஒப்படைக்கப்பட்டன.
மேலும்

மெட்ரோ ரெயில் சுரங்கப்பாதை அமைக்கும் பணி மே மாதம் நிறைவடைகிறது

Posted by - November 4, 2016
மெட்ரோ ரெயில் சுரங்கப்பாதை அமைக்கும் பணி மே மாதம் நிறைவடைகிறது என ரெயில்வே அதிகாரி ஒருவர் தகவல் தெரிவித்தார்.சென்னையில் மெட்ரோ ரெயில் திட்டம் 2 வழித்தடம் வழியாக நிறைவேற்றப்படுகிறது.
மேலும்

தமிழக அரசுடன் ஒருமித்த கருத்து ஏற்படுத்த முயற்சி – பினராயி விஜயன்

Posted by - November 4, 2016
சிறுவாணி ஆற்றில் அணை கட்டும் விவகாரத்தில் தமிழகம் மற்றும் மத்திய அரசுடன் ஒருமித்த கருத்து ஏற்படுத்த கேரள அரசு முயற்சி செய்யும் என்று அந்த மாநில முதல்-மந்திரி பினராயி விஜயன் தெரிவித்தார்.
மேலும்

ஜெயலலிதாவை சாதாரண வார்டுக்கு மாற்ற டாக்டர்கள் முடிவு

Posted by - November 4, 2016
முதல்-அமைச்சர் ஜெயலலிதா உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதை தொடர்ந்து, அடுத்த 5 நாட்களுக்குள் அவரை சாதாரண வார்டுக்கு மாற்றம் செய்ய டாக்டர்கள் குழு முடிவு செய்துள்ளது.
மேலும்

யுத்த செய்தியை அறிக்கையிட வடக்கிற்கு செல்லும் பல்கலைக்கழக மாணவர்கள்!!

Posted by - November 4, 2016
யுத்த செய்தி அறிக்கையிடல் தொடர்பில் அறிந்து கொள்வதற்காக ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழக மாணவர்கள் வடக்கிற்கு விஜயம் செய்ய உள்ளனர்.
மேலும்

யாழ்.மாணவர்கள் படுகொலை : ஐந்து பொலிஸ் அதிகாரிகள் நீதிமன்றில்!

Posted by - November 4, 2016
யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் கொலை தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள ஐந்து பொலிஸ் அதிகாரிகளும் இன்றைய தினம் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர்.
மேலும்