நாட்டின் தலைநகரான டெல்லியில் காற்று மாசு ஏற்படுத்தியுள்ள பாதிப்பை போலவே தமிழகத்தின் தலைநகரான சென்னையிலும் காற்று மாசு அதிகரித்து வருவதாக தெரியவந்துள்ளது.
சேலம் ரெயிலில் ரூ.6 கோடி கொள்ளையில் ரெயில் பெட்டியில் பதிந்து உள்ள சில கைரேகை வைத்து தற்போது சேலத்தில் விசாரணை நடக்கிறது. சேலம் ஜங்சனில் இருந்து எழும்பூர் எக்ஸ்பிரஸ் ரெயிலில் கொண்டு சென்ற ரூ.6 கோடி ரொக்கப்பணம் கொள்ளையடிக்கப்பட்டது.
நோர்வூட் மக்களிடையே சமதானத்தை வழியுறுத்தும் தொடர்பாக சர்வமதங்களையும் சார்ந்தவர்களினால் சமாதான பேரணி ஒன்று இன்று (06) இடம்பெற்றது. தேசிய சர்வமதங்களுக்கான சமாதான பேரவை ஏற்பாடு செய்திருந்த இந்த பேரணியில் சமூக பொது அமைப்புகள் அதன் அங்கத்தவர்கள் பாடசாலை மாணவர்கள், முன்பள்ளி ஆசிரியர்கள்,…
யாழ்ப்பாணத்தில் பொலிஸாரால் சுட்டுப்படுகொலை செய்யப்பட்ட பல்கலைக்கழக மாணவனான கிளிநொச்சி நடராசா கஜனின் இல்லத்திற்க்கு இன்று(6) தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மற்றும் எதிர்க்கட்சி தலைவருமான இரா. சம்பந்தன் நேரில் சென்று தனது அனுதாபங்களை தெரிவித்துள்ளதோடு சம்மந்தப்பட்ட தரப்பினருடன் கலந்துரையாடி சரியான தீர்வினை பெற்றுத்தருவேன்…
முழு இராணுவமும் ஆவா குழுவுடன் சம்பந்தப்பட்டுள்ளது என்று தான் ஒரு போதும் கூறவில்லை என அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். இது குறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள அமைச்சர் ராஜித.
களுவாஞ்சிகுடி பிரதான வீதியில் அமைந்துள்ள மதுபான சாலை ஒன்றில் போலி நாணயத்தாளுடன் மதுபான கொள்வனவுக்கு வந்த இரண்டுபேரை மடக்கிப் பிடித்து பொலிசாரிடம் ஒப்படைத்துள்ளதாக மதுபானசாலை உரிமையாளர் தெரிவித்தார்.
யாழ் கீரிமலைப் பகுதியில் 100 வீட்டுத்திட்டம் ஒன்றை கடந்த வாரம் அரசுத்தலைவர் மைத்திரி பொது மக்களிடம் கையளித்துள்ளார். ராணுவத்தின் பொறியியற் பிரிவின் ஒத்துழைப்போடு கட்டப்பட்ட இந்த நூறு வீட்டுத்திட்டத்திற்கு நல்லிணக்கபுரம் என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த வீடுகளின் உட்சுவர்களில் அரசுத் தலைவரின் படமும்…