படுகொலை செய்யப்பட்ட மாணவர்களுக்கு பல்கலைக்கழக சமூகத்தினரால் இன்று நன்பகல் 12 மணியளவில் கைலாசபதி கலையரங்கில் நினைவஞ்சலி செலுத்தப்பட்டது. கலைப்பீட மாணவ ஒன்றியத்தின் தலைமையில் நடைபெற்ற இந் நிகழ்வானது மௌன அஞ்சலியுடன் ஆரம்பமாகி இறந்த மாணவர்களுக்கு மலர்மாலை அணிவிக்கப்பட்டு மெழுகுதிரி கொழுத்தப்பட்டது. இந்…
வடக்கில் வாழும் தமிழ் மக்கள் சமாதான விரும்பிகள் என்றும், அவர்களை கடந்த அரசாங்கம் பல்வேறு தடவைகளில் ஏமாற்றியிருப்பதாகவும் யாழ். கட்டளைத் தளபதி மகேஷ் சேனநாயக்க தெரிவித்துள்ளார். வாரஇறுதி சிங்கள ஊடகம் ஒன்றுக்கு அளித்துள்ள நேர்காணலில் அவர் தொடர்ந்தும் குறிப்பிட்டுள்ளதாவது,
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ ஆட்சிக் காலத்தில் ஊடக சுதந்திரம் காணப்பட்டது என கூட்டு எதிர்க் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.
எமது சமூகத்தை பண்பட்ட ஒரு சமூகமாக மாற்றுவதற்கு என்னென்ன வழிமுறைகளை பின்பற்ற முடியும் என்பது பற்றி ஆரய்ந்து நாம் யாவரும் நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
யாழ்.குடாநாட்டில் குற்றச் செயல்களை மேற்கொள்ளும் குழுவினருக்கும் இராணுவத்துக்கும் இடையே தொடர்புகள் உள்ளனவா என்பது தொடர்பில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என எதி ர்க்கட்சித்தலைவரும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.
ரோம் என்றாலே அது உலகின் பெரிய சாம்ராஜ்யம், அவர்களுக்கும் பெர்சியர்களுக்கும் அறவே ஆகாது. எப்போது பார்த்தாலும் சண்டையிட்டுக் கொண்டே இருப்பார்கள், ரோமின் கிளாடியேட்டர்கள் சிறந்த வீரர்கள் என பல விஷயங்கள் நினைவிற்கு வந்து செல்லும். ஆனால், ரோம் சாம்ராஜ்யம் ஒன்று உலகின்…