தென்னவள்

தற்கொலை அங்கியுடன் தொடர்புடைய பிரதான நபரை எனக்குத் தெரியும்! -சயந்தன்!

Posted by - November 8, 2016
சாவகச்சேரி மறவன்புலவு பகுதியில் மீட்கப்பட்ட தற்கொலை அங்கியுடன் தொடர்புடைய பிரதான சூத்திரதாரியை எனக்கு தெரியும்.  ஆனால் அவர் இன்னும் கைது செய்யப்படவில்லை என தெரிவித்த வட மாகாண சபை உறுப்பினரும் சட்டத்தரணியுமான எஸ்.சயந்தன், நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரனின் உயிருக்கு அச்சுறுத்தல் இருக்கின்றது…
மேலும்

ஆவா குழு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டமை குறித்து ஜெனீவாவில் முறைப்பாடு?

Posted by - November 8, 2016
ஆவா குழுவைச் சேர்ந்தவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டமை குறித்து ஜெனீவாவில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
மேலும்

கூட்டமைப்புக்கு அதிகாரம் இல்லையாம்..!

Posted by - November 8, 2016
தமிழ் மக்கள் குறித்து சர்வதேச சமூகத்துடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட தமிழ்த் தேசியக் கூட்மைப்புக்கு அதிகாரம் இல்லையென தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும்

போர்க் குற்ற சட்டம் எமது சட்டத்திற்குள் கொண்டு வரப்பட வேண்டும்!

Posted by - November 8, 2016
போர்க் குற்ற சட்டம் எமது சட்டத்திற்குள் கொண்டு வரப்பட வேண்டுமென வட மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் வலியுறுத்தியுள்ளார்.
மேலும்

இந்தியாவின் வளர்ச்சியை இலங்கை பயன்படுத்திக் கொள்ள வேண்டும்!

Posted by - November 8, 2016
இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியை இலங்கை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று இந்திய குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி அறிவுறுத்தியுள்ளார்.
மேலும்

மகிந்த ராஜபக்ஷ சீனாவுக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளார்

Posted by - November 8, 2016
சிறீலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ஷ இம்மாத பிற்பகுதியில் சீனாவுக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளார் என்று கூட்டு எதிரணியினரை மேற்கோள்காட்டி ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
மேலும்

வாகரைப்படுகொலை -மோசமான குண்டு வீச்சு இனக்கொலை!

Posted by - November 8, 2016
சமாதான ஒப்பந்தம் நடைமுறையில் இருந்த காலத்தில் கிழக்கில் போர் மூண்டது. மட்டக்களப்பு மாவட்டத்தின் வாகரை கதிரைவெளிப் பகுதிகளில் இடம்பெயர்ந்த அகதிகள் தங்கியிருந்த பாடசாலைகளின் மீது நவம்பர் 8,2006 ல் இலங்கை இராணுவம்  மிகமோசமான குண்டுவீச்சு மற்றும் எறிகணைத் தாக்குதல் நடத்தி அப்பாவித்…
மேலும்

ஆவா குழு என்பது ஒரு மாயை – கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களில் ஒருவன் சட்டத்துறை மாணவன் – வி.மணிவண்ணன்

Posted by - November 8, 2016
ஆவா குழு என்பது ஒரு மாயை. அந்த மாயை குழுவினைக் கொண்டு அரசியல் ரீதியான பழிவாங்கல் நடவடிக்கைகளை முன்னெடுக்கின்றார்கள் என தமிழ் தேசிய மக்கள் முன்னணி கட்சியின் தேசிய அமைப்பாளர் வி.மணிவண்ணன் தெரிவித்து உள்ளார்.தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் அலுவலகத்தில் திங்கட்கிழமை…
மேலும்

மொசூலில் தலை துண்டிக்கப்பட்ட 100 உடல்கள் கண்டுபிடிப்பு

Posted by - November 8, 2016
ஈராக்கின் ஐ.எஸ். தீவிரவாதிகள் வசமுள்ள மொசூல் நகரில் தலை துண்டிக்கப்பட்ட 100 உடல்கள் கண்டுபிடிக்கப்பட்டன.
மேலும்