தென்னவள்

தமிழ்நாட்டில் மின்சார கட்டணம் செலுத்த கால கெடு நீட்டிப்பு

Posted by - November 10, 2016
500, 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. இதைத் தொடர்ந்து தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் நுகர்வோர்கள் கட்டணத்தை செலுத்த கால கெடு நீட்டிப்பு அறிவித்து உள்ளது.
மேலும்

பொது மக்கள் வசதிக்காக ரிசர்வ் வங்கி உதவி மையம் திறப்பு

Posted by - November 10, 2016
பொது மக்கள் வசதிக்காக ரிசர்வ் வங்கி உதவி மையம் திறக்கப்பட்டுள்ளது.பத்திரிகை தகவல் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-
மேலும்

பொங்கல் பண்டிகைக்கு ஜல்லிக்கட்டை நடத்த பொன்.ராதாகிருஷ்ணன்

Posted by - November 10, 2016
பொங்கல் பண்டிகைக்கு ஜல்லிக்கட்டை நடத்த பொன்.ராதாகிருஷ்ணன் முயற்சி மேற்கொண்டுள்ளார். இதுகுறித்து மத்திய மந்திரிகளை சந்தித்து கோரிக்கை வைத்துள்ளார்.
மேலும்

எழும்பூர் ரெயில் நிலையத்தில் 500 ரூபாய்க்கு சில்லரை கொடுக்க 100 ரூபாய் கமிஷன்

Posted by - November 10, 2016
சென்னை எழும்பூர் ரெயில் நிலையத்தில் சில்லரை தட்டுப்பாட்டை பயன்படுத்தி மர்ம நபர்கள் சிலர் 500 ரூபாய்க்கு சில்லரை கொடுக்க 100 ரூபாய் கமிஷன் பெற்றுக்கொண்டது பயணிகள் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியது.
மேலும்

அமெரிக்க பாராளுமன்ற தேர்தலில் 3 தமிழர்கள் உள்பட 4 இந்தியர்கள் வெற்றி

Posted by - November 10, 2016
அமெரிக்க பாராளுமன்ற தேர்தலில் முன் எப்போதும் இல்லாத வகையில் 3 தமிழர்கள் உள்பட 4 இந்தியர்கள் வெற்றி பெற்று சாதனை படைத்திருக்கிறார்கள்.
மேலும்

உள்ளுராட்சி மன்றத் தேர்தல் நடத்தாமை குறித்து வருத்தம்! மஹிந்த தேசப்பிரிய

Posted by - November 10, 2016
உள்ளுராட்சி மன்றத் தேர்தல்கள் காலம் தாழ்த்தப்படுவது குறித்து தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய வருத்தம் வெளியிட்டுள்ளார்.
மேலும்

இளைஞர் மரணம் தொடர்பில் தொலைபேசிகளின் ஊடக விசாரணை

Posted by - November 10, 2016
தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்சவின் வீட்டில் இடம்பெற்ற இளைஞர் மரணம் தொடர்பில் தொலைபேசிகளின் ஊடக விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
மேலும்

ஜனாதிபதியாக டொனல்ட் டிரம்ப் தெரிவு இலங்கையின் உறவில் தாக்கத்தினை ஏற்படுத்தும்!

Posted by - November 10, 2016
அமெரிக்காவின் புதிய ஜனாதிபதியாக டொனல்ட் டிரம்ப் தெரிவு செய்யப்பட்டுள்ளமையானது இலங்கையின் உறவில் நேரடியாகவும், மறைமுகமாகவும் தாக்கத்தினை ஏற்படுத்தும் என அரசியல் ஆய்வாளர் கலாநிதி தயான் ஜயதிலக்க தெரிவித்துள்ளார்.
மேலும்

‘ஆவா’ பின்னணியில் விடுதலைப் புலிகளாம்

Posted by - November 10, 2016
வடக்கை அச்சுறுத்தும் ஆவா குழுவின் பின்னணியில் முன்னாள் விடுதலைப் புலி உறுப்பினர்களே உள்ளதாகவும், அவர்களது ஆலோசனைகளுக்கு அமைவாகவே அக்குழு செயற்பட்டுள்ளதாகவும் பயங்கரவாத புலனாய்வுப் பிரிவு நேற்று கொழும்பு நீதிவான் நீதிமன்றுக்கு அறிக்கை சமர்ப்பித்துள்ளது.
மேலும்

றொனால்ட் ட்ரம்புக்கு மைத்திரி, ரணில் வாழ்த்து!

Posted by - November 10, 2016
அமெரிக்காவின் 45ஆவது அதிபராகத் தெரிவுசெய்யப்பட்டுள்ள றொனால்ட் ட்ரம்புக்கு சிறீலங்கா ஆட்சியாளர் மைத்திரிபாலசிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோர் வாழ்த்துச்செய்திகளை அனுப்பிவைத்துள்ளனர்.
மேலும்