இனிவரும் காலங்களில் ஈழத் தமிழர்களின் உரிமைப் போராட்டத்தில் அமெரிக்காவின் அக்கறை வலுவாகக் குறைவடையும் என அரசியல்துறை பேராசிரியர் கீதபொன்கலன் தெரிவித்துள்ளார்.
கடலை நம்பி வாழ்க்கை நடாத்தும் வடக்கு மாகாண மீனவர்கள் பிரச்சனைக்கு அரசாங்கம் உரிய தீர்வைப் பெற்றுக்கொடுக்கவேண்டுமெனவும், தாம் எப்போதுமே அமைதியாக இருக்கப்போவதில்லையெனவும் மன்னார் மீனவர் சங்கத் தலைவர் முகமட் ஆலம் தெரிவித்துள்ளார்.
தமிழ் மக்களுக்காக தமது உயிரைத் தியாகம் செய்துள்ள மாவீரர்களுக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவப்பிரகாசம் சிவமோகன் அஞ்சலி செலுத்தியுள்ளார்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் உத்தியோபூர்வ இணையத்தளத்திற்குள் அனுமதியின்றி பிரவேசித்ததாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள 17 வயதான பாடசாலை மாணவனை மூன்று வருடகாலம் சிறுவர் சீர்த்திருத்த அதிகாரிகளின் கண்காணிப்புக்கு உட்படுத்துவது என இன்று தீர்மானிக்கப்பட்டுள்ளது.
வாக்காளர் இடாப்பில் ஏதேனும் திருத்தங்கள் செய்ய வேண்டியிருப்பின் எதிர்வரும் 17ஆம் திகதிக்கு முன்னதாக அதனை செய்து கொள்ள முடியும் என தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.
மகிந்த ஆட்சியில் ஜீ. எஸ். பீ வரிச்சலுகையினை காத்துக்கொள்ள முடியாத துர்பாக்கிய நிலையே காணப்பட்டது அதுவா தற்போது இருக்கின்றது என நன்றாக சிந்தித்துப் பாருங்கள் என அமைச்சர் கபீர் ஹாசீம் பகிரங்கமாக கூறினார்.
யாழ்ப்பாணத்தில் தொடர்ந்துவரும் கைது நடவடிக்கைகளால் இதுவரை யாழ்ப்பாண மனித உரிமை அலுவலகத்தில் 11 முறைப்பாடுகள் பதிவுசெய்யப்பட்டுள்ளதாக மனித உரிமை ஆணைக்குழுவின் யாழ்ப்பாண பிராந்திய இணைப்பாளர் தெரிவித்துள்ளார்.
இனிவரும் காலங்களில் ஈழத் தமிழர்களின் உரிமைப் போராட்டத்தில் அமெரிக்காவின் அக்கறை வலுவாகக் குறைவடையும் என அரசியல்துறை பேராசிரியர் கீதபொன்கலன் தெரிவித்துள்ளார்.