சென்னை, மும்பை, கொல்கத்தா உள்ளிட்ட நகரங்களை சேர்ந்த 600-க்கும் மேற்பட்ட நகைகடை உரிமையாளர்களுக்கு சம்மன் அனுப்பியுள்ள கலால் வரித்துறை அதிகாரிகள், கடந்த 4 நாள் விற்பனை விவரங்களை அளிக்குமாறு உத்தரவு பிறப்பித்துள்ளனர்.
500, 1000 ரூபாய் நோட்டுகளை தடை செய்து அறிவித்திருந்தார் பிரதமர் மோடி. இதனால், அதிருப்தி அடைந்த மோடியை பின்தொடரும் ட்விட்டர்வாசிகளில் ஏராளமானோர், அவரை பின்தொடர்பவர்கள் பட்டியலில் இருந்து விலகியுள்ளனர். ஒரேநாளில் மட்டும் 3 லட்சத்து 18 ஆயிரம் பேர் அவரை அன்…
வரும் 2020 ஆம் ஆண்டில் மிச்செல் ஒபாமா கட்டாயமாக அமெரிக்காவின் ஜனாதிபதியாக வேண்டும் என்று அமெரிக்க மக்கள் சமூகவலைத்தளங்களில் கருத்துக்களை பதிவேற்றம் செய்து வருகின்றனர்.
பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்சவின் வீட்டில் இருந்து இளைஞர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் தொலைபேசி அழைப்புக்கள் சில தொடர்பிலும் விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றன.
எரிபொருள் சுத்திகரிப்பு செய்வதற்காக புதிய தொழிற்சாலை ஒன்றை நிர்மாணிப்பதற்கு அரசாங்கம் சீன நிறுவனம் ஒன்றுடன் ஒப்பந்தமொன்றை மேற்கொண்டதன் காரணமாக கனியவளத்துறை பாரிய நெருக்கடியை எதிர்நோக்குவதாக தேசிய சுதந்திர சேவையாளர் சங்கம் குற்றம்சுமத்தியுள்ளது. குறித்த சங்கத்தின் கனியவளக் கூட்டுத்தாபன கிளையின் இணைப்பாளர் சேதிய…