கிளிநொச்சியில் நடைபெறும் தொடர் கைதுகள்!
யாழ். பல்கலைக்கழக மாணவா்களின் கொலையை கண்டித்து கடந்த மாதம் 25ஆம் திகதி வடக்கில் மேற்கொள்ளப்பட்ட ஒரு நாள் கதவடைப்பு போராட்டத்தின் போது கிளிநொச்சியில் அமைதியின்மையை தோற்றுவித்தவர்கள் தற்போது கைது செய்யப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
மேலும்