தமிழ் மக்களின் பேரெழுச்சியுடன் கடந்த செப்டெம்பர் மாதம் 24 ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற எழுக தமிழ் பேரணியினை தொடர்ச்சியாக மட்டகளப்பு மற்றும் வவுனியாவினில் நடத்த மேற்கொள்ளப்படும் முயற்சிகள் தடுத்து நிறுத்தப்படுவதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளது.
சென்னையை சேர்ந்த தாய்க்கு பிறந்த கமலா ஹாரிஸ் இந்த நாட்டின் முதல் பெண் அதிபர் ஆக வரக்கூடிய தகுதி கொண்டவர் என அமெரிக்காவின் பிரபல இணைய ஊடகமான ‘ஹஃபிங்டன் போஸ்ட்’ மதிப்பீடு செய்துள்ளது.
புதிய ரூபாய் நோட்டுகள் மூலம் இந்தியை திணிப்பது கண்டனத்துக்குரியது என்று வைகோ கூறினார். ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ சென்னை விமான நிலையத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:-