துருக்கியின் அதிபர் டய்யீப் எர்டோகன் பிரதமரின் வெளிவிவகார துறையின் ஆலோசகர் கெமல் ஓகெம் என்பவரை இஸ்ரேலுக்கான தூதராக நாங்கள் நியமித்துள்ளோம் என கூறினார்.
போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக உத்தேசிக்கப்பட்ட பொருத்து வீட்டுத் திட்டத்தால் ஆளும் மற்றும் எதிர்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கிடையே கடும் வாக்குவாதம் இடம்பெற்றுள்ளது.
பேராதனைப் பல்கலைக்கழக மாணவர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதல் காரணமாக நான்கு பேர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். குறித்த சம்பவம் நேற்றிரவு (15) இடம்பெற்றுள்ளதாக பல்கலைக்கழக பாதுகாப்புத் தரப்பினர் தகவல் வெளியிட்டுள்ளனர்.
வடக்குக், கிழக்கு மாகாணங்களுக்கான ஆளுநர்களாக இருந்த முன்னாள் படை அதிகாரிகள் மேஜர் ஜெனரல் ஜி.ஏ.சந்திரசிறி, மற்றும் றியர் அட்மிரல் மொகான் விஜேவிக்கிரம ஆகியோர் இணைந்து எழுதிய நூலை சிறீலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ஷ வெளியிட்டு வைத்துள்ளார்.
அரசியல் கைதி விவேகானதனூர் சதீசின் விடியலைத் தேடும் இரவுகள் நூல் வெளியீடு 14-11-2016 திங்கட்கிழமை கிளிநொச்சி கூட்டுறவாளர் மண்டபத்தில் நடைபெற்றது. நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிய மன்னார் மாவட்ட பொதுஜன அமைப்புக்களின் ஒன்றியத்தலைவர் எஸ் .சிவகரன் தனது உரையில் மிகப்பெரிய நீதியரசரை வடக்குமாகாண…