தென்னவள்

மீண்டும் மகிந்த ஆட்சி? சீனாவின் பிடிக்குள் இலங்கை!-ஊடகங்கள் கருத்து

Posted by - November 20, 2016
இலங்கையில் மீண்டும் சீனாவின் ஆதிக்கம் வெகுவாக அதிகரித்து வருகின்றதாக மேற்கத்தேய ஊடகங்கள் கருத்து வெளியிட்டுவருகின்றன.
மேலும்

தீவிரவாதிகளுக்கு எதிராக மேலும் வலுவான நடவடிக்கை தேவை

Posted by - November 20, 2016
தீவிரவாதிகளுக்கு எதிராக பாகிஸ்தான் அரசு மேலும் வலுவான நடவடிக்கை எடுக்க வேண்டும் என அமெரிக்கா வலியுறுத்தி உள்ளது.
மேலும்

162.6 மில்லியன் அமெரிக்க டொலர் நிதி வழங்க சர்வதேச நாணய நிதியம் அனுமதி

Posted by - November 20, 2016
இலங்கைக்கு 162.6 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியுதவியை வழங்குவதற்கான, சர்வதேச நாணய நிதிய இணக்கம் தெரிவித்துள்ளது.
மேலும்

வடக்குக் கிழக்கு நாடாறுமன்ற உறுப்பினர்களுக்கு விமானப் பயண வசதிகள் செய்துகொடுக்கப்படவேண்டும்!

Posted by - November 20, 2016
வடக்குக் கிழக்கு நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு விமானப் பயண ஒழுங்குகள் செய்துகொடுக்கப்படவேண்டுமென சிறீலங்காப் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க வலியுறுத்தியுள்ளார்.
மேலும்

ஏமனில் 48 மணி நேர சண்டை நிறுத்தம்

Posted by - November 20, 2016
ஏமனில் 48 மணி நேர சண்டை நிறுத்தத்தை சவுதி கூட்டுப்படைகள் அறிவித்துள்ளன.ஏமன் நாட்டில் அதிபர் மன்சூர் ஹாதி படைகளுக்கு எதிராக, ஈரான் ஆதரவு பெற்ற ஷியா பிரிவு ஹவுதி கிளர்ச்சியாளர்கள் சண்டையிட்டு வருகின்றனர்.
மேலும்

டிரம்ப் பல்கலைக்கழக மோசடி வழக்கு: பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு ரூ.167 கோடி இழப்பீடு

Posted by - November 20, 2016
டிரம்ப் பல்கலைக்கழக மோசடி வழக்கில் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு ரூ.167 கோடி இழப்பீடு தருவதற்கு டிரம்ப் தர ஒப்புக்கொண்டார். இதனால் அந்த வழக்கு முடிவுக்கு வருகிறது.டிரம்ப் பல்கலைக்கழக மோசடி வழக்கில் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு ரூ.167 கோடி இழப்பீடு தருவதற்கு டிரம்ப் தர ஒப்புக்கொண்டார்.…
மேலும்

சுமனரத்னதேரர், ஞானசாரதேரர் ஆகியோரைக் கைதுசெய்யுமாறு சிவில் அமைப்புக்கள் கோரிக்கை!

Posted by - November 19, 2016
மட்டக்களப்பு மங்களராமய விகாராதிபதி சுமனரத்ன தேரர் மற்றும் பொதுபலசேனாவின் செயலர் ஞானசாரதேரர் ஆகியோரைக் கைதுசெய்யுமாறு சிவில் அமைப்புக்கள் வலியுறுத்தியுள்ளன.
மேலும்

பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வாகனம் வழங்கியமை தொடர்பில் எனக்கு எந்தவித ஆட்சேபனையும் இல்லை

Posted by - November 19, 2016
பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வாகனம் வழங்கியமை தொடர்பில் தனக்கு எந்தவித ஆட்சேபனையும் இல்லை என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
மேலும்

மங்களராமய விகாராதிபதிக்குப் பின்னணியில் மகிந்தராஜபக்ஷ?

Posted by - November 19, 2016
“வடக்கு கிழக்கு மாகாணங்களில் சிங்கள மக்கள் சிறுபான்மையாக வாழ்கிறார்கள். அவர்களை பற்றியும் நீங்கள் தமிழ் மக்களுக்கு எடுத்து கூற வேண்டும். குறிப்பாக கிழக்கு மாகாணத்தில் இப்போது சிங்கள மக்களை விரட்டியடிக்கும் ஒரு திட்டம் நடைமுறையாகிறது. அதுபற்றி நீங்கள் கவனம் செலுத்த வேண்டும்”…
மேலும்