தென்னவள்

மட்டக்களப்பு, மங்களராம விகாராதிபதி அம்பிட்டிய சுமணரத்ன தேரருக்கு எதிராக சட்ட நடவடிக்கை

Posted by - November 21, 2016
மட்டக்களப்பு, மங்களராம விகாராதிபதி அம்பிட்டிய சுமணரத்ன தேரருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று, நீதியமைச்சர் விஜேயதாஸ ராஜபக்ஷ தனக்கு உத்தரவாதம் அளித்துள்ளார் என, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து ஸ்ரீநேசன் தெரிவித்தார்.
மேலும்

பொலித்தீன், பிளாஸ்டிக் போத்தல் பாவனைக்கு தடை

Posted by - November 20, 2016
சிவனொளிபாத மலை பருவகாலத்தில் பொலித்தீன் மற்றும் பிளாஸ்டிக் தண்ணீர் போத்தல்களின் பாவனைக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது. இதனால், சிவனொளிபாத மலைக்கு யாத்திரகைளை மேற்கொள்ளும் யாத்திரிகர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள்,  பொலித்தின் பைகள் மற்றும் பிளாஸ்திக் தண்ணீர் போத்தல்களை கொண்டுச் செல்வதை தவிர்க்குமாறு, நுவரெலியா மாவட்ட…
மேலும்

இலங்கையில் வடகொரியாவின் தேசிய வைத்திய முறைமை?

Posted by - November 20, 2016
வடகொரியாவின் தேசிய வைத்திய முறைமை தொடர்பில் கண்டறிவதற்காக, சுகாதார அமைச்சர் ராஜித்த சேனாரத்ன, அடுத்த வரும் ஜனவரி மாதக் காலப்பகுதியில், அந்நாட்டுக்கான விஜயமொன்றை மேற்கொள்ளவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
மேலும்

இந்திய மீனவர்களுக்கு விளக்கமறியல்

Posted by - November 20, 2016
சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் காரைநகர் கடற்படையினரால் கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்கள் 11 பேரையும்,  எதிர்வரும் டிசெம்பர் மாதம் 2ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு ஊர்காவற்துறை நீதிமன்ற பதில் நீதிவான் இராமலிங்கம் சபேசன், ஞாயிற்றுக்கிழமை (20) உத்தரவிட்டார்.
மேலும்

வடக்கை உடனடியாக கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர வேண்டும் – கமால் குணரத்ன

Posted by - November 20, 2016
வடக்கு, கிழக்கு பகுதிகளில் தற்போது ஏற்பட்டுள்ள பாதுகாப்பற்ற நிலைமை விரைவாக கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட வேண்டும் என ஓய்வு பெற்ற மேஜர் ஜெனரல் கமால் குணரத்ன தெரிவித்துள்ளார்.
மேலும்

மாமனிதர் நடராஜா ரவிராஜின் சிலை திறப்பு!

Posted by - November 20, 2016
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் மாமனிதருமான நடாராஜா ரவிராஜின் பத்தாம் ஆண்டு நினைவை முன்னிட்டு அவரது சிலை இன்று சாவகச்சேரி பிரதேச சபைக் கட்டத்திற்கு முன்னால் திறந்து வைக்கப்பட்டுள்ளது.
மேலும்

தென் தமிழகத்தில் ஒருசில இடங்களில் இன்று மழை பெய்யும்

Posted by - November 20, 2016
தென்மேற்கு வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலை நிலைகொண்டுள்ளதால் தென் தமிழகத்தில் ஒரு சில இடங்களில் இன்று மழை பெய்யும். தூத்துக்குடி, ராமநாதபுரம், நாகையில் கனமழை பெய்வதற்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேலும்