தென்னவள்

எதிர்க்கட்சிகள் நடத்தும் போராட்டம் மக்கள் மனதில் தாக்கத்தை ஏற்படுத்தாது

Posted by - November 21, 2016
பணம் செல்லாது என்ற அறிவிப்புக்கு எதிராக எதிர்க்கட்சிகள் நடத்தும் போராட்டம் மக்கள் மனதில் எந்தவித தாக்கத்தையும் ஏற்படுத்தாது என தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்தார்.தமிழக பா.ஜ.க. தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் சென்னை விமான நிலையத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:-
மேலும்

தமிழகம் முழுவதும் இன்று காங்கிரஸ் கட்சி ஆர்ப்பாட்டம்: திருநாவுக்கரசர்

Posted by - November 21, 2016
வங்கிகளில் மக்கள் சிரமப்படுவதை கண்டித்து தமிழகம் முழுவதும் இன்று காங்கிரஸ் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அக்கட்சியின் தமிழக தலைவர் திருநாவுக்கரசர் கூறினார்.தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் திருநாவுக்கரசர் சென்னை விமான நிலையத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:-
மேலும்

ஏழைகள் தினமும் வங்கிக்கு செல்வதில்லை அப்படி சென்றால் அவர்கள் ஏழைகள் இல்லை

Posted by - November 21, 2016
கறுப்பு பணத்தை வெளியில் கொண்டு வரும் நோக்கத்தில், 500 – 1,000 ரூபாய் நோட்டுகள்செல்லாது என, அரசு அறிவித்த நாள் முதல் வங்கிகளில் மக்கள் கூட்டம் இன்னும் குறைந்தபாடில்லை. பாமர மக்கள் அவதிப்படுவதாக பரவலாக பேசப்படுகிறது. வங்கி ஏ.டி.எம்., இயங்கவில்லை பணம்…
மேலும்

இருளில் மூழ்கிய ஜி.எஸ்.டி., சாலையால் ஆபத்து

Posted by - November 21, 2016
நெடுஞ்சாலைத் துறை, தாம்பரம் நகராட்சி இடையே ஒருங்கிணைப்பு இல்லாததால், ஒன்றரை மாதங்களாக, ஜி.எஸ்.டி., சாலையில் மின் விளக்குகள் எரியவில்லை; இதனால், வாகன விபத்துகள் ஏற்படும் அபாயம் நிலவி வருகிறது.
மேலும்

டுபாயில் பணிபுரியும் புலம்பெயர் தொழிலாளர்களுக்கு அவசர அறிவித்தல்!

Posted by - November 21, 2016
இலங்கை மற்றும் இந்தியா உள்ளிட்ட பல நாடுகளிலிருந்து டுபாய்க்கு வேலைக்காக செல்லும் புலம் பெயர் தொழிலாளர்கள் தங்களுக்கான மருத்துவ காப்புறுதியை உடனடியாக பெற்றுக் கொள்ளுமாறு அந்நாட்டு அரசாங்கம் அறிவித்துள்ளது.
மேலும்

டிரம்ப் மனைவிக்குஆடை வடிவமைக்க பிரான்ஸ் நிபுணர் மறுப்பு

Posted by - November 21, 2016
அமெரிக்காவின் புதிய ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ள டொனால்ட் டிரம்ப் மனைவி மெலானியாவுக்கு ஆடை வடிவமைக்க பிரான்ஸ் நிபுணர் மறுப்பு தெரிவித்துள்ளார்.
மேலும்

மலிவு விலையில் சோலார் மின்சாரக் கூரை

Posted by - November 21, 2016
உலகின் பிரபல மின்சார கார் தயாரிப்பு நிறுவனமான டெஸ்லா மோட்டார்ஸ் நிறுவனம், சோலார் சிட்டி நிறுவனத்தை தன்னுடன் இணைத்துக் கொண்டுள்ளது.
மேலும்

வடக்கில் 22 ஆயிரம் பொருத்து வீடுகளை அமைப்பதற்கு முடிவு!

Posted by - November 21, 2016
வடமாகாணத்தில் 22 ஆயிரம் பொருத்து வீடுகளை அமைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் தெரிவித்தார்.
மேலும்

பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி வழங்க வேண்டும்! – சம்பந்தன்

Posted by - November 21, 2016
உண்மையின் அடிப்படையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி வழங்க வேண்டும் என்று தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவரும், எதிர்க்கட்சி தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். நடராஜா ரவிராஜின் உருவச்சிலை திறப்புவிழா நேற்றுமாலை சாவகச்சேரி பொன் விழா மண்டபத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் பிரதம விருந்தினராக…
மேலும்

இராணுவச் சதியின் ஊடாக ஆட்சிபீடம் ஏறமுடியாது -ராஜித சேனாரத்ன

Posted by - November 21, 2016
ஜனநாயகத்தின் ஊடக ஆட்சிபீடத்தை கைப்பற்ற முடியாதவர்கள் பல்வேறான முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். அவ்வாறானவர்களுக்கே இராணுவ சூழ்ச்சிகள் தேவைப்படுகின்றன. எனினும், இராணுவச் சதியின் ஊடாக, இலங்கையில் யாருக்கும் ஆட்சிபீடம் ஏறமுடியாது என்று சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.
மேலும்