கடந்த 2011-ம் ஆண்டு பேரழிவை சந்தித்த ஜப்பானின் புகுஷிமா அணுமின் நிலையத்தை இன்று ஏற்பட்ட நிலநடுக்கத்தின் விளைவாக சுனாமி பேரலைகள் தாக்கிய சம்பவம் பீதியை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பதியில் பக்தர்கள் அதிகம் பயன்படுத்தும் இடங்களில் ஸ்வைப் வசதியை தேவஸ்தானம் ஏற்படுத்தி உள்ளது.ரூ.1000 மற்றும் ரூ.500 நோட்டுகள் ரத்து செய்யப்பட்டதை அடுத்து, திருப்பதிக்கு வரும் பக்தர்கள் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர்.
தமிழக சட்டசபைக்கான தஞ்சை, திருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி ஆகிய 3 தொகுதிகளுக்கு நடைபெற்ற தேர்தலில் அ.தி.மு.க. வேட்பாளர்கள் தொடர்ந்து முன்னிலை வகித்து வருகின்றனர்.
புதுச்சேரி சட்டசபைக்குட்பட்ட நெல்லிக்குப்பம் தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளரும் முதல் மந்திரியுமான நாராயணசாமி 11 ஆயிரத்து 151 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.
இந்தியாவில் கறுப்பு பணத்தை ஒழிப்பதற்காக இந்திய அரசாங்கம் முன்னெடுத்துள்ள நடவடிக்கையை இலங்கை அரசாங்கமும் முன்னெடுக்க வேண்டும் என பிவித்துரு ஹெல உறுமய கட்சியின் தலைவர் தெரிவித்துள்ளார்.
பயங்கரவாதத் தடைச்சட்டத்தின்கீழ் கைதுசெய்யப்பட்டு நீண்டகாலமாக தடுத்துவைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் அனைவரையும் விடுதலைசெய்யுமாறு வலியுறுத்தி கைதிகளை விடுதலைசெய்வதற்கான தேசிய அமைப்பின் ஏற்பாட்டில் நாடளாவிய ரீதியில் கடந்த ஒக்டோபர் மாதம் முதல் கையெழுத்துக்கள் பெறப்பட்டன.
நாட்டின் ஆட்சியாளர்கள் கண்ணிருந்தும் குருடர்களாவும், காதிருந்தும் செவிடர்களாகவும், அறிவிருந்தும் முட்டாள்களாவும் இருப்பதே இனப்பிரச்சனைத் தீர்வை இழுத்தடிப்பதற்கான காரணங்களாக உள்ளன என தேசிய சகவாழ்வு அமைச்சர் மனோகணேசன் தெரிவித்துள்ளார்.