தென்னவள்

ஜனாதிபதியாக பதவி ஏற்ற முதல் நாளில் செய்யப்போவது என்ன? டிரம்ப் அறிவிப்பு

Posted by - November 23, 2016
அமெரிக்க நாட்டின் ஜனாதிபதியாக பதவி ஏற்கும் முதல் நாளில் செய்யப்போவது என்ன என்பது குறித்த முன்னுரிமை திட்டங்களை வீடியோ செய்தி ஒன்றில் டொனால்டு டிரம்ப் அறிவித்துள்ளார்.
மேலும்

கும்பகோணம் பள்ளி தீ விபத்து வழக்கு: 5 பேரின் தண்டனை நிறுத்திவைப்பு

Posted by - November 23, 2016
தஞ்சை மாவட்டம், கும்பகோணம் பள்ளியில் தீ விபத்தில் 94 குழந்தைகள் உயிரிழந்த வழக்கில் பள்ளியின் தலைமை ஆசிரியை மற்றும் கல்வித் துறை அலுவலர்கள் 4 பேருக்கு கீழமை நீதிமன்றம் விதித்த தண்டனையை நிறுத்தி வைத்து, அவர்களை ஜாமீனில் விடுதலை செய்ய உயர்…
மேலும்

உள்ளாட்சி 47: இரு ஆண்டுகள்… 45 கிணறுகள்… வறட்சியை விரட்டிய வடகரப்பதி கிராமம்!

Posted by - November 23, 2016
பாலக்காடு அருகே பாலத்தில் நிற்கிறோம். கீழே பரந்த மணல்வெளியில் மலைப் பாம்பைப் போல ஊர்கிறது கல்பாத்தி ஆறு. மேற்குத் தொடர்ச்சி மலை உச்சியில் செந்தாமரைக்குளம் என்னும் இடத்தில் உற்பத்தியாகும்
மேலும்

லாரி மீது கார் மோதி 2 மருத்துவ மாணவர்கள் பலி

Posted by - November 23, 2016
திருச்சியைச் சேர்ந்தவர் பிரசன்னா(22). இவர் சேலத்தில் உள்ள தனியார் மருத்துவக் கல்லூரியில் படித்து வருகிறார். இவரும் அதே கல்லூரியில் படித்து வரும் இவரது நண்பர்கள் மதுரையைச் சேர்ந்த விக்னேஸ்வரன்(21), திகேஸ்(21), திருச்சியைச் சேர்ந்த கிரசன்(21), ஈரோட்டைச் சேர்ந்த எழுநந்தன்(21) ஆகியோர் சென்னைக்கு…
மேலும்

கறுப்புப் பணம் வைத்திருந்தவர்கள் 3 நாட்களில் மாற்றிவிட்டார்கள்: தா.பாண்டியன்

Posted by - November 23, 2016
கறுப்புப் பணம் வைத்திருந்தவர்கள் அதனை மூன்று நாட்களில் மாற்றிவிட்டார்கள் என்று, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியக் குழு உறுப்பினர் தா.பாண்டியன் தெரிவித்தார்.
மேலும்

செடிகள் வளரும் காலநிலையை கண்டுபிடிக்க ஆராய்ச்சி

Posted by - November 23, 2016
காய்கறி, மலர்கள், சிறுதானியச் செடிகள் வளரும் காலநிலையை கண்டறியவும், வேளாண் ஆராய்ச்சி மாணவர்களின் ஆய்வுகளுக்காகவும் வேளாண்மை பல்கலைக்கழக கல்லூரிகளில் தேசிய வேளாண்மை அபிவிருத்தி திட்டத்தில் ரூ.20 லட்சத்தில் உயர் தொழில்நுட்ப பசுமைக் குடில்கள் (Hightech green houses) அமைக்கப்பட்டு வருகின்றன.
மேலும்

‘சிங்களவர்களுக்கு நாம் எதிரிகள் அல்லர்’ – முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன்

Posted by - November 23, 2016
“இந்த நாட்டின் வடக்கு – தெற்கு மக்களுக்கிடையே இந்தளவு பிரச்சினை ஏற்பட, மூன்றாம் தரப்பினரின் தவறான மொழிபெயர்ப்பே காரணம்.  நாம் ஒன்று சொன்னால் மற்றொன்றைக் கூறுகின்றனர். சிங்கள மக்களுக்கு நாங்கள், ஒருபோதும் எதிரிகள் அல்லர். ஆனாலும், சமஷ்டி முறையே எமக்கு வேண்டும்”…
மேலும்

மற்றுமொரு ஆபத்தான கட்டத்தில் கருணா! விரைவில் கைது செய்ய வாய்ப்பு!

Posted by - November 23, 2016
கருணா தரப்பிற்கு துப்பாக்கி வழங்கி ரவி ராஜை கொலை செய்த முறை தொடர்பில் தற்போது புதிய தகவல் வெளியாகியுள்ளது.
மேலும்

காரைதீவில் கைக்குண்டு மீட்பு

Posted by - November 23, 2016
அம்பாறை, காரைதீவுப் பிரதேசத்தில் வீதியொன்றில் விளம்பரப்பலகை நாட்டுவதற்காக நிலத்தைத் தோண்டியபோது, கைக்குண்டு ஒன்றை, நேற்றுச் செவ்வாய்க்கிழமை (22) மாலை மீட்டுள்ளதாக, சம்மாந்துறைப் பொலிஸார் தெரிவித்தனர். குறித்த பிரதேசத்திலுள்ள கந்தசாமி கோவில் வீதி 2ஆம் குறுக்கு வீதி புனரமைக்கப்பட்டது.
மேலும்

‘வடக்கில் கைதாவோரை கொழும்பில் நிறுத்த முடியாது’

Posted by - November 23, 2016
‘வட மாகாணத்தில் வாள்வெட்டுக்களில் ஈடுபடுகின்றவர்கள் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் கைதுசெய்யப்பட்ட நபர்கள், அவர்கள் கைது செய்யப்பட்ட பிரதேசத்துக்கு அருகில் இருக்கும் நீதிமன்றங்களில் முற்படுத்தப்படாது, வெளியிடங்களில் இருக்கும் நீதிமன்றங்களில் முற்படுத்துகின்ற செயற்பாடானது அரசியலமைப்பு சட்டத்தினையும் சர்வதேச மனிதவுரிமை சட்டத்துக்கும் அரசியல் சிவில் சட்டத்தினையும்…
மேலும்