அமெரிக்க இராணுவத்தின் கண்ணிவெடி எதிர்ப்புப் பயிற்சி அணியினர் சிறீலங்கா இராணுவத்தின் பொறியியல் படைப்பிரிவினருக்கு பயிற்சிகளை வழங்கியுள்ளனர். பூ ஓயாவில் உள்ள இராணுவத் தளத்தில் குறித்த பயிற்சிகள் ஒரு வாரத்தை விடவும் அதிகமான நாட்கள் நடைபெற்றது. இதில், சிறீலங்காப் படையினருக்கு முன்னாயத்தமற்ற வெடிபொருட்களைக்…
யுத்தத்தினால் மோசமாகப் பாதிக்கப்பட்ட யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்துக்கான நிதியை 500 மில்லியனால் குறைத்துவிட்டு நல்லிணக்கம் தொடர்பாக அரசாங்கம் பேச்சுவார்த்தை நடாத்துவது வெக்கக்கேடான செயல் என மக்கள் விடுதலை முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
பள்ளிகளில் உடற்பயிற்சி ஆசிரியர்களை நியமிக்க வேண்டும் என்று விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில் வலியுறுத்தி உள்ளார்.தே.மு.தி.க. நிறுவனத் தலைவர் விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
இ-சேவை மையத்தில் ஓய்வூதியதாரர்களுக்கு சான்றிதழ் வழங்கப்படும் என்று தமிழ்நாடு அரசு கேபிள் டி.வி நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
1 லட்சம் சதுர அடியில் கட்டப்பட்ட பிரமாண்டமான ஆடம்பர பங்களாவில் தெலுங்கானா மாநில முதல்-மந்திரி சந்திரசேகர ராவ் குடியேறினார்.தெலுங்கானா மாநில முதல்-மந்திரி சந்திரசேகர ராவ் ஐதராபாத்தில் உள்ள பேகம்பேட்டையில் குடும்பத்துடன் வசித்து வருகிறார்.
ஜனநாயகத்தை காக்கும் வகையில் சபாநாயகர் செயல்பட வேண்டும் என்று மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி உள்ளார்.தி.மு.க. பொருளாளரும், எதிர்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
அமெரிக்காவிற்கான ஐ.நா தூதராக இந்திய வம்சாவளி பெண்ணை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தேர்ந்தெடுத்துள்ளார்.இந்தியா வம்சாவளியைச் சேர்ந்த நிக்கி ஹாலே (வயது 44), தெற்கு கரோலினா மாகாண ஆளுநராக தற்போது பதவி வகித்து வருகிறார். குடியரசுக் கட்சியின் இளம் தலைமுறைத் தலைவர்களில்…