தென்னவள்

பிரான்ஸ்: தொண்டு இல்லத்தில் மர்மநபர் தாக்குதல் – பெண் பலி

Posted by - November 25, 2016
பிரான்ஸ் நாட்டின் தென்பகுதியில் உள்ள தொண்டு இல்லத்திற்குள் புகுந்த மர்மநபர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் அங்கு பணியாற்றும் பெண் சேவகி உயிரிழந்தார்.பிரான்ஸ் நாட்டின் தென்பகுதியில் உள்ள சிக் மாவட்டத்துக்குட்பட்ட மான்ட்பெல்லியெர் என்ற இடத்தின் அருகேயுள்ள மான்ட்பெரியர்-சர்-லெஸ் என்ற கிராமத்தில் ஆப்பிரிக்கா நாடுகளில் தொண்டு…
மேலும்

மெக்சிகோ அருகே மத்திய அமெரிக்க நாடுகளில் நிலநடுக்கம்

Posted by - November 25, 2016
மெக்சிகோ அருகேயுள்ள மத்திய அமெரிக்க நாடுகளில் நிலநடுக்கமும், சூறாவளிப் புயலும் ஏற்பட்டது. இதனால் அந்த நாடுகளில் சுனாமி எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. மெக்சிகோ அருகே பசிப்பிக் கடலில் நிகாராகுவா, எல்சால்வேடர், கோஸ்டாரிகா மற்றும் கவுதமலா ஆகிய குட்டி நாடுகள் உள்ளன. இவை மத்திய…
மேலும்

காலிங்கராயன் கால்வாயில் தண்ணீர் திறந்து விட வேண்டும்: மு.க.ஸ்டாலின்

Posted by - November 25, 2016
விவசாயிகள் தற்கொலையை தடுக்க காலிங்கராயன் கால்வாயில் தண்ணீர் திறந்து விட வேண்டும் என்று மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
மேலும்

வயாகரா மாத்திரையால் தென்கொரியா பெண் அதிபரின் செல்வாக்கு வீழ்ச்சி

Posted by - November 25, 2016
தென்கொரியா நாட்டின் அதிபர் பார்க் கியூன் ஹே-வின் செல்வாக்கு மேலும் 4 சதவீதம் வீழ்ச்சியடைந்து அதலபாதாளத்தை நோக்கி சென்று கொண்டிருப்பதாக தெரியவந்துள்ளது.
மேலும்

புனர்வாழ்வளிக்கப்பட்ட பட்டதாரிகளுக்கு முன்னுரிமை அடிப்படையில் நியமனம்!

Posted by - November 25, 2016
சிறீலங்கா அரசாங்கத்தினால் புனர்வாழ்வளிக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்ட பட்டதாரிகளுக்கு முன்னுரிமை அடிப்படையில் நியமனம் வழங்குவதற்கு முன்வைக்கப்பட்ட கோரிக்கை பிரேரணை நேற்றைய தினம் (வியாழக்கிழமை) வடக்கு மாகாண சபையினால் ஏனமனதாக ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.
மேலும்

முடங்கிப்போயுள்ள கட்டுநாயக்கா விமானநிலையம்!

Posted by - November 25, 2016
கட்டுநாயக்கா சர்வதேச விமானநிலையத்தின் கணினித்தொகுதியில் ஏற்பட்டுள்ள தொழிநுட்பக் கோளாறினால், விமானநிலையச் செயற்பாடுகள் இரண்டு மணிநேரம் முடங்கியிருந்தது.
மேலும்

ஆட்கொணர்வு மனுவை திரும்ப பெறுமாறு சந்தியா எக்னெலிகொடவுக்கு அரசதரப்பில் அழுத்தம்!

Posted by - November 25, 2016
ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட காணாமல்போனமை சம்பந்தமாக நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள ஆட்கொணர்வு மனுவை திரும்ப பெறுமாறு அரசாங்கத்துடன் சம்பந்தப்பட்ட நபர்கள் தனக்கு அழுத்தங்களை கொடுத்து வருவதாக, அவரது மனைவி சந்தியா எக்னெலிகொட தெரிவித்துள்ளார்.
மேலும்

அமெரிக்காவின் புலனாய்வு விசாரணையில் சிக்கியுள்ள நாமல்

Posted by - November 25, 2016
நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச கடந்த அரசாங்கத்தின் போது மேற்கொண்ட பாரிய மோசடி ஒன்று தொடர்பில் அமெரிக்காவின் FBI மற்றும் இலங்கையின் FCID இணைந்து விசாரணை ஒன்றை ஆரம்பித்துள்ளதாக அரசாங்கத்தின் உயர் மட்ட தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளது.
மேலும்

விமலின் மனைவி நீதிமன்றில்!

Posted by - November 25, 2016
விமல் வீரவங்சவின் மனைவி, சஷி வீரவங்ச இன்றைய தினம் நீதிமன்றில் முன்னிலையாகவுள்ளார். போலி ஆவணங்களைக் கொண்டு கடவுச் சீட்டு தயாரித்தார் என்ற குற்றச்சாட்டு தொடர்பில் விசாரணைகள் மேற்கொள்வதற்காகவே இன்றைய தினம் நீதிமன்றில் முன்னிலையாகவுள்ளார்.
மேலும்

அதிகரிக்கப்பட்ட தண்டப்பணத்தின் விளைவு!

Posted by - November 24, 2016
சாரதி அனுமதிப்பத்திரம் இல்லையென்றால் தண்டப்பணமாக 25000 ரூபா அறவிடப்படும் என அரசாங்கம் அறிவித்ததை அடுத்து, இதுவரை இல்லாதவாறு பல போலி முகங்கள் வெளிச்சத்துக்கு வந்துள்ளன.
மேலும்