தென்னவள்

அத்தகொட்டா உட்பட 18 பேருக்கு மரண தண்டனை தீர்ப்பு

Posted by - November 26, 2016
தெரனியாகல பிரதேசசபை முன்னாள் தலைவர் அத்தகொட்டா உட்பட குற்றம் நிரூபிக்கப்பட்ட 18 பேருக்கு அவிசாவளை மேல் நீதிமன்றத்தினால் மரண தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.
மேலும்

கரடியனாறு பகுதியில் கைக்குண்டுகள் மீட்பு

Posted by - November 26, 2016
கரடியனாறு பகுதியில் உள்ள வனத்தில் புதைக்கப்பட்ட நிலையில் 2 கைக்குண்டுகளும் சைனைட் குப்பியொன்றும் பொலிஸ் விசேட அதிரப்படையினரால் மீட்கப்பட்டுள்ளன.
மேலும்

சிரியாவில் ஏன் பிறக்க வைத்தாய் : மரண பயத்தில் கதறும் சிறுமி

Posted by - November 26, 2016
சிரியாவில் நடக்கும் போரை முடிவுக்கு கொண்டு வர வேண்டுமென அந்நாட்டின் சிறுமி ஒருவர் உருக்கமாக வேண்டுகோள் விடுத்துள்ளார். சிரியாவில் அரசுக்கும், கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே நடக்கும் உள்நாட்டு போரில் அப்பாவி மக்கள் கொல்லப்படுகின்றனர்.
மேலும்

ஈரானில் ரயில்கள் மோதல்: 31 பேர் பலி

Posted by - November 26, 2016
ஈரானில் இரண்டு ரயில்கள் மோதி 31 பேர் பலியானார்கள்இ து தொடர்பாக செம்னான் மாகாண கவர்னர் கூறியதாவது: ஈரானின் செம்னான் மாகாணத்தில், நின்று கொண்டிருந்த இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரயில் மீது மற்றொரு ரயில் மோதியது. இதில் 31 பேர் பலியானார்கள்.
மேலும்

உலக செஸ் போட்டி: 10-வது சுற்றில் கார்ல்சென் வெற்றி

Posted by - November 26, 2016
அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நடந்து வரும் உலக செஸ் போட்டியின் 10-வது சுற்றில் கார்ல்சென் வெற்றி பெற்றுள்ளார்.மாக்னஸ் கார்ல்சென் (நார்வே), செர்ஜி கர்ஜாகின் (ரஷியா) இடையிலான உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டி அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நடந்து வருகிறது.
மேலும்

கொலம்பியா நாட்டில் உளவு அமைப்பின் தலைவருக்கு 30 ஆண்டு சிறை

Posted by - November 26, 2016
அதிபர் வேட்பாளர் கொலை வழக்கில் கொலம்பியா நாட்டில் உளவு அமைப்பின் தலைவருக்கு 30 ஆண்டு சிறைத்தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பு அளித்தார்.லத்தீன் அமெரிக்க நாடான கொலம்பியாவில் 1990-ம் ஆண்டு நடந்த அதிபர் தேர்தலில் முன்னாள் பத்திரிகையாளரான லூயிஸ் கார்லோஸ் காலன் என்பவர்…
மேலும்

எகிப்தில் பயங்கரவாதிகள் தாக்குதல்: பாதுகாப்பு படையினர் 8 பேர் பலி

Posted by - November 26, 2016
எகிப்தில் பயங்கரவாதிகள் தாக்குதலில் பாதுகாப்பு படையினர் 8 பேர் பலியாயினர்.எகிப்து நாட்டில் கடந்த 2013-ம் ஆண்டு அதிபர் முகமது மோர்சி பதவியில் இருந்து அகற்றப்பட்டதை தொடர்ந்து அங்கு சினாய் தீபகற்ப பகுதியில் ஒரு குறிப்பிட்ட மதத்தை சேர்ந்த பயங்கரவாதிகள் ஆதிக்கம் செலுத்தத்…
மேலும்

பணப்பிரச்சினைகளுக்கு பாராளுமன்றத்தில் பிரதமர் விளக்கம் அளிக்க வேண்டும் – ஜி.கே.வாசன்

Posted by - November 26, 2016
பணப்பிரச்சினைகளுக்கு பாராளுமன்றத்தில் பிரதமர் விளக்கம் அளிக்க வேண்டும் என ஜி.கே.வாசன் கோரிக்கை விடுத்துள்ளார்.
மேலும்

ஜெயலலிதா நன்றாக இருக்கிறார்: அப்பல்லோ தலைவர் பேட்டி

Posted by - November 26, 2016
முதல்-அமைச்சர் ஜெயலலிதா நன்றாக இருக்கிறார். அவர் 90 சதவீதம் இயல்பாக சுவாசிக்கிறார் என்று அப்பல்லோ மருத்துவமனையின் தலைவர் டாக்டர் பிரதாப் சி ரெட்டி கூறினார்.சென்னை பெரும்பாக்கத்தில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் உடல் உறுப்புகள்தானம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.
மேலும்

சென்னைக்கு ரூ.300 கோடி புதிய 500 ரூபாய் நோட்டுகள் வந்தன

Posted by - November 26, 2016
பணத்தட்டுப்பாட்டை போக்குவதற்காக சென்னைக்கு ராணுவ விமானத்தில் ரூ.300 கோடிக்கு புதிய 500 ரூபாய் நோட்டுகள் கொண்டுவரப்பட்டன.புழக்கத்தில் இருந்த 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவிக்கப்பட்டதால், நாட்டில் பணத்தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளது.
மேலும்