கொள்கலனிலிருந்து பெரும் தொகையான கொக்கெயின் கண்டெடுக்கப்பட்டது. இது தொடர்பில் கொள்கலனுக்கு பொறுப்பான வர்த்தகர்களுடன் நடாத்தப்படட விசாரணையில் அரசாங்கத்திற்கும் இதற்கும் தொடர்பில்லை என வர்த்தகர்கள் தெரிவித்துள்ளனர்.
முழு அடைப்பு எதிரொலியால் செங்கோட்டை வழியாக கேரளா செல்லும் பஸ் மற்றும் லாரிகள் நிறுத்தப்பட்டுள்ளன.மத்திய அரசின் 500, 1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது அறிவிப்பிற்கு காங்கிரஸ், இடதுசாரி கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.
ஈரோட்டில் விஷ பாம்பிடம் இருந்து எஜமானரின் உயிரை நாய் காப்பாற்றிய சம்பவத்தை அறிந்த அக்கம்பக்கத்தினரும் நாய் ஜானியின் சாதுர்யத்தை பாராட்டினர்.ஈரோடு மாவட்டம் சென்னிமலை அருகே உள்ள முத்தையன்கோவில் பகுதியை சேர்ந்தவர் மணி என்கிற தங்கவேல் (வயது 44).
உகாண்டா நாட்டில் அரசு படைகளுக்கும் தீவிரவாதிகளுக்கும் இடையே நடந்த மோதலில் 55 பேர் பலியாயினர்.மேற்கு உகாண்டாவில் உள்ள காசேஸ் நகரில் ரோந்து சென்ற அரசு படைகளுக்கும் அங்கு பதுங்கியிருந்த பயங்கரவாதிகளுக்கும் இடையே திடீர் மோதல் ஏற்பட்டது.
ரூபாய் நோட்டு பிரச்சினையில் பிரதமர் மோடியை வைகோ பாராட்டியதற்கு இந்திய கம்யூனிஸ்டு செயலாளர் முத்தரசன் கண்டனம் தெரிவித்துள்ளார்.இந்திய கம்யூனிஸ்டு செயலாளர் முத்தரசன் நிருபர்களிடம் கூறியதாவது:-