தென்னவள்

வடக்குக் கிழக்கு இணைப்புக்கு முஸ்லிம் மக்களின் ஒத்துழைப்பு அவசியம்

Posted by - December 3, 2016
வடக்குக் கிழக்கு இணைப்புக்கு முஸ்லிம் மக்களின் ஒத்துழைப்பு அவசியம் எனவும், ஆகையால் அது நடைமுறைச் சாத்தியமற்றது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
மேலும்

யாழ்ப்பாணத்தில் நடைபெற்றுவந்த வாள்வெட்டுச் சம்பவங்களுடன் தொடர்புடையவர்கள் என ஐவர் கைது

Posted by - December 3, 2016
யாழ்ப்பாணத்தில் நடைபெற்றுவந்த வாள்வெட்டுச் சம்பவங்களுடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின்பேரில் காவல்துறையினரால் உயர்தர பாடசாலை மாணவர் உட்பட ஐவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
மேலும்

வடமாகாண எதிர்க்கட்சித்தலைவர் யார் ?

Posted by - December 3, 2016
வடமாகாண எதிர்க்கட்சித்தலைவர் யார் என்ற சர்ச்சை தொடர்பான முடிவு எதிர்வரும் 6 ஆம் திகதி தெரிய வரும் என வடமாகாண சபை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
மேலும்

போதைப்பொருள் வரவைக் கட்டுப்படுத்த காவல்நிலையம் திறப்பு!

Posted by - December 3, 2016
போதைப் பொருட்கள் நாட்டுக்குள் கடத்தப்படுவதைத் தடுப்பதற்காக கடற்படையினரும், காவல்துறையினரும் இணைந்து காவல் நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கு வசதியாக, கடலோரக் காவல் நிலையமொன்று இன்று திறக்கப்பட்டுள்ளது.
மேலும்

கருணா கைது – நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை!

Posted by - November 29, 2016
முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ஷ காலத்தில் அமைச்சராகப் பதவி வகித்த கருணா என அழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளீதரன் நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
மேலும்

முருகண்டியில் கோரவிபத்து : 14 பேர் படுகாயம்!!

Posted by - November 29, 2016
முருகண்டியில் இன்று(29) இடம்பெற்ற கோர விபத்தில் படுகாயமடைந்த நிலையில் பதினான்கு பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும்

வாய்ப்பேச்சின் வீரரே சிவாஜிலிங்கம் – மனோ கணேசன்

Posted by - November 29, 2016
வடமாகாணசபை உறுப்பினர் எம்.கே. சிவாஜிலிங்கத்துக்கு நான் பதிலளிக்க விரும்பவில்லை என்றாலும், இவரது கருத்துகள் தவறாக வழிநடத்திவிடக்கூடாது என்பதால் என்மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்கு விளக்கமளிப்பதாக அமைச்சர் மனோ கணேசன் குறிப்பிட்டுள்ளார்.
மேலும்