தென்னவள்

பொழுதுபோக்கு இடங்களில் மாற்றுத்திறனாளிக்கு தடையற்ற சுற்றுப்புற சூழலை ஏற்படுத்த கோரிக்கை

Posted by - December 4, 2016
அனைவரையும் போல மாற்றுத்திறனாளிக்கு தடையற்ற சுற்றுப்புற சூழலை ஏற்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. கடற்கரை, பூங்கா போன்ற பொழுதுபோக்கு இடங்களுக்கு மாற்றுத்திறனாளிகள் எளிதாக சென்று வரும் நிலையில் சுற்றுப்புற சூழலை ஏற்படுத்த வேண்டும் என்று மாற்றுத்திறனாளிக்கான செயற்பாட்டாளர் ஸ்வேதா கூறியுள்ளார்.
மேலும்

விடுதலை போராட்டத்தை நல்லாட்சி அரசாங்கம் புரிந்துகொள்ளும்’-சிறிதரன்

Posted by - December 4, 2016
ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணைக்குழுவின்  நிலைமாறு கால நீதிப் பொறிமுறையில் போரில் உயிரிழந்தவர்களை உறவினர்கள் நினைவு கூருவதற்குத் தடை விதிக்க கூடாது என்று  குறிப்பிடப்பட்டுள்ளது என்பதை நல்லாட்சி  அரசு சார்பில் அயல் உறவு அமைச்சர் மங்களசமரவீர ஏற்றுக்கொண்டுள்ளார் என நாடாளுமன்ற…
மேலும்

தண்டப்பணமாக 25 ஆயிரம் ரூபா அறவிடப்பட மாட்டாது

Posted by - December 4, 2016
2017ம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்தின் படி,வாகன சாரதிகளுக்கான தண்டப்பணமாக 25 ஆயிரம் ரூபா நடைமுறைப்படுத்தப்படாது என ஜனாதிபதி மைத்திரிபாலசிறிசேன தெரிவித்துள்ளார்.
மேலும்

அநியாயமாக பறிக்கப்பட்ட சுலக்சன் , கஜனின் உயிர்களிற்காக நீதியை கோராமல் எந்த நிகழ்வையும் நடாத்த முடியாது-சுமந்திரன்

Posted by - December 4, 2016
அநியாயமாக பறிக்கப்பட்ட சுலக்சன் , கஜனின் உயிர்களிற்காக கோபம் கொதிக்கும் இந்த சம்பவத்திற்கு நீதியை கோராமல் எந்த நிகழ்வையும் நடாத்த முடியாது. என்பது உண்மையென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.
மேலும்

வடக்குக் கிழக்கு மாகாணங்களில் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் இல்லை

Posted by - December 4, 2016
வடக்குக் கிழக்கு மாகாணங்களில் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் இல்லையென சிறீலங்காவின் பாதுகாப்புச் செயலர் கருணாசேன கெட்டியாராச்சி தெரிவித்துள்ளார். காலியில் நடைபெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றும்போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
மேலும்

128 பேருந்துகள் மீது தாக்குதல் 23பேர் காயம், 18 சாரதிகள் விளக்கமறியலில்!

Posted by - December 4, 2016
சட்டவிரோதச் செயல்களில் ஈடுபட்ட 19 முச்சக்கரவண்டிச் சாரதிகள், ஒரு பேருந்துச் சாரதி ஆகியோரை எதிர்வரும் 9ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மேலும்

இராணுவ முகாம் இருந்த பகுதியைவிட மேலதிகமாக 70 ஏக்கர் நிலத்தினை அபகரிப்பு!

Posted by - December 4, 2016
வலிகாமம் வடக்குப் பிரதேசத்தில் மக்களின் காணிகள் விடுவிக்கப்பட்டுள்ள நிலையில் அங்கு மக்களுடன் இராணுவத்தினரும் இருப்பர் என அறிவித்திருந்த நிலையில் ஏற்கனவே இராணுவ முகாம் இருந்த பகுதியைவிட மேலதிகமாக 70ஏக்கர் நிலத்தினை இராணுவத்தினர் ஆக்கிரமித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
மேலும்

ஒற்றையாட்சி விடயத்தில் கூட்டமைப்பு ‘பம்மாத்து’

Posted by - December 3, 2016
சுமந்திரன் இரட்டை வேடப்பேச்சு என பிய்த்து உதறுகிறார் கஜேந்திரகுமார் ஒற்றையாட்சிக்கு இணங்கவில்லை என்று வெளியில் கூறிக்கொண்டு, முழு அளவில் ஒற்றையாட்சி முறைமைக்குத்தான் தமிழ்க் கூட்டமைப்பு இணங்கியிருக்கின்றது. நாடாளுமன்றில் சுமந்திரன் விடுத்த அறிவிப்பு அதைத் திட்டவட்டமாகவும், தெளிவாகவும் உணர்த்தி நிற்கின்றது. அவரின் உரையிலேயே…
மேலும்

“தமிழரின் எதிர்காலம்” என்ற தலைப்பில் சம்பந்தன் கொழும்பில் உரை

Posted by - December 3, 2016
அகில இலங்கை இந்து மாமன்றமும், இந்து வித்தியாவிருத்திச் சங்கமும் இணைந்து நடாத்தும் கொழும்பு மாநகர முன்னாள் முதல்வர் அமரர் க.கணேசலிங்கத்தின் பத்தாவது ஆண்டு நிகழ்வு இடம்பெறவுள்ளது.
மேலும்

டொனால்ட் டிரம்ப்பின் குசும்புக்கு சீனா கண்டனம்

Posted by - December 3, 2016
தைவான் அதிபருடன் அமெரிக்காவின் வருங்கால அதிபர் டொனால்ட் டிரம்ப் தொலைபேசியில் தொடர்பு கொண்டு ஆலோசனை நடத்தியதற்கு சீனா கண்டனம் தெரிவித்துள்ளது.
மேலும்