தென்னவள்

வேலூரில் சதித்திட்டம் தீட்டப்படுகிறது- பொன்.ராதாகிருஷ்ணன்

Posted by - November 7, 2016
இந்து அமைப்பு பிரமுகர்களுக்கு எதிராக வேலூரில் சதித்திட்டம் தீட்டப்படுகிறது என்று மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் பேட்டியளித்துள்ளார்.
மேலும்

சேலம் ரெயில் கொள்ளையில் பெட்டியில் சிக்கிய கைரேகையை வைத்து விசாரணை

Posted by - November 7, 2016
சேலம் ரெயிலில் ரூ.6 கோடி கொள்ளையில் ரெயில் பெட்டியில் பதிந்து உள்ள சில கைரேகை வைத்து தற்போது சேலத்தில் விசாரணை நடக்கிறது. சேலம் ஜங்சனில் இருந்து எழும்பூர் எக்ஸ்பிரஸ் ரெயிலில் கொண்டு சென்ற ரூ.6 கோடி ரொக்கப்பணம் கொள்ளையடிக்கப்பட்டது.
மேலும்

ஹட்டனில் பாரிய சமாதான பேரணி!

Posted by - November 6, 2016
நோர்வூட் மக்களிடையே சமதானத்தை வழியுறுத்தும் தொடர்பாக சர்வமதங்களையும் சார்ந்தவர்களினால் சமாதான பேரணி ஒன்று இன்று (06) இடம்பெற்றது. தேசிய சர்வமதங்களுக்கான சமாதான பேரவை ஏற்பாடு செய்திருந்த இந்த பேரணியில் சமூக பொது அமைப்புகள் அதன் அங்கத்தவர்கள் பாடசாலை மாணவர்கள், முன்பள்ளி ஆசிரியர்கள்,…
மேலும்

இரண்டு மாணவர்களின் படுகொலைக்கு நீதி கிடைக்க வேண்டும்

Posted by - November 6, 2016
யாழ்ப்பாணத்தில் பொலிஸாரால் சுட்டுப்படுகொலை செய்யப்பட்ட பல்கலைக்கழக மாணவனான கிளிநொச்சி நடராசா கஜனின் இல்லத்திற்க்கு இன்று(6) தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மற்றும் எதிர்க்கட்சி தலைவருமான இரா. சம்பந்தன் நேரில் சென்று தனது அனுதாபங்களை தெரிவித்துள்ளதோடு சம்மந்தப்பட்ட தரப்பினருடன் கலந்துரையாடி சரியான தீர்வினை பெற்றுத்தருவேன்…
மேலும்

முழு இராணுவமும் ஆவா குழுவுடன் தொடர்பு என கூறவில்லை

Posted by - November 6, 2016
முழு இராணுவமும் ஆவா குழுவுடன் சம்பந்தப்பட்டுள்ளது என்று தான் ஒரு போதும் கூறவில்லை என அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். இது குறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள அமைச்சர் ராஜித.
மேலும்

மட்டக்களப்பில் போலி நாணயத் தாள்களுடன் இருவர் மடக்கிப் பிடிப்பு

Posted by - November 6, 2016
களுவாஞ்சிகுடி பிரதான வீதியில் அமைந்துள்ள மதுபான சாலை ஒன்றில் போலி நாணயத்தாளுடன் மதுபான கொள்வனவுக்கு வந்த இரண்டுபேரை மடக்கிப் பிடித்து பொலிசாரிடம் ஒப்படைத்துள்ளதாக மதுபானசாலை உரிமையாளர் தெரிவித்தார்.
மேலும்

ஊடகங்கள் தொடர்பில் ரணிலின் அதிரடி நடவடிக்கை

Posted by - November 6, 2016
முதலீட்டாளர்களுக்காக அரசாங்கம் வழங்கும் நிவாரணம் தொடர்பில் எதிர்வரும் வாரம் அறிவிக்கப்படும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
மேலும்

நல்லிணக்கபுரம்? – நிலாந்தன்

Posted by - November 6, 2016
யாழ் கீரிமலைப் பகுதியில் 100 வீட்டுத்திட்டம் ஒன்றை கடந்த வாரம் அரசுத்தலைவர் மைத்திரி பொது மக்களிடம் கையளித்துள்ளார். ராணுவத்தின் பொறியியற் பிரிவின் ஒத்துழைப்போடு கட்டப்பட்ட இந்த நூறு வீட்டுத்திட்டத்திற்கு நல்லிணக்கபுரம் என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த வீடுகளின் உட்சுவர்களில் அரசுத் தலைவரின் படமும்…
மேலும்

கல்மடு காட்டுப்பகுதியில்பல இலட்சம் பெறுமதியான மரங்கள் கடத்தல் – 7 பேர் கைது

Posted by - November 6, 2016
கல்மடு காட்டுப்பகுதியில் சட்டவிரோதமான முறையில் வெட்டப்பட்ட பாலை மரக்குற்றிகள் கைப்பற்றப்பட்டுள்ளதுடன் சந்தேகநபர்கள் 7 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். 
மேலும்

சீனத் தூதுவரின் கருத்து குறித்து வெளிவிவகார அமைச்சர் கவனம்

Posted by - November 6, 2016
சீனத் தூதுவர் யீ ஸியான்லிங் கருத்து குறித்து வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர கவனம் செலுத்தி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. அண்மையில் இலங்கைக்கான சீனத் தூதுவர் ஸியான்லிங், நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க தொடர்பில் கடுமையான விமர்சனத்தை வெளியிட்டிருந்தார்.
மேலும்