தென்னவள்

துபாய் விமான நிலையத்தில் பயணிகள் சேவை தமிழ் மொழியில் அறிவிப்பு

Posted by - November 8, 2016
துபாய் விமான நிலையத்தில், பயணிகள் சேவை விவரங்கள் தமிழ் மொழியில் அறிவிக்கப்படுகிறது.உலக அளவில் சுற்றுலா நகரங்களில் துபாய் முக்கிய இடத்தை பெற்றுள்ளது. இங்குள்ள வானுயர்ந்த கட்டிடங்கள் பிரமிக்க வைக்கும். துபாயில் பொழுதுபோக்கு இடங்கள் அதிகம் இருப்பதால் சுற்றுலா பயணிகளை அதிகம் கவர்ந்து…
மேலும்

அரசாங்கம் பிழையான பாதையில் நகர்கின்றது- சான் விக்ரமசிங்க

Posted by - November 7, 2016
அரசாங்கம் பிழையான பாதையில் நகர்வதாக பிரதமர் ரணிலின் சகோதரரும், தனியார் தொலைக்காட்சி நிறுவனமொன்றின் உரிமையாளருமான சான் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
மேலும்

புதிய அரசியல் கட்சிக்கு ஆதரளிக்கப்படாது – கூட்டு எதிர்க்கட்சி

Posted by - November 7, 2016
முன்னாள் அமைச்சர் ஜீ.எல்.பீரிஸை தவிசாளராகக் கொண்டு ஆரம்பிக்கப்பட்ட ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி கட்சிக்கு ஆதரவளிக்கப்படாது என கூட்டு எதிர்க்கட்சித் தெரிவித்துள்ளது. கூட்டு எதிர்க்கட்சியின் தலைவர் தினேஸ் குணவர்தன இதனைத் தெரிவித்துள்ளார்.
மேலும்

ஆவா குழு என்று எமது கட்சி செயற்பாட்டாளரை கைது செய்துள்ளனர். – கஜேந்திரகுமார்

Posted by - November 7, 2016
தமது கட்சியின் தீவிர செயற்பாட்டாளரும் , எழுக தமிழ் நிகழ்வில் முன்னின்று செயற்பட்ட செயற்ப்பாட்டாளர்களில் ஒருவரை பயங்கரவாத தடுப்பு பிரிவு பொலிசார் கைது செய்துள்ளனர் என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.
மேலும்

ராஜபக்சவினரின் டுபாய் வங்கிக் கணக்கை காப்பாற்றி கொடுத்த அர்ஜூன் மகேந்திரன்

Posted by - November 7, 2016
நல்லாட்சி அரசாங்கம் 2015 ஆம் ஆண்டு ஜனவரி 8 ஆம் திகதி பதவிக்கு வந்த போது, அப்போது டுபாய் அரச வங்கி ஒன்றில் முகாமையாளராக பணியாற்றிய ஒருவரிடம் இருந்து மூன்று வங்கிக் கணக்குகள் தொடர்பான ஸ்கிரீன் ஷொட் படங்களை பெற்றுக்கொண்டுள்ளனர்.
மேலும்

போர்க்குற்ற விசாரணையில் சர்வதேசத்தின் தலையீடு இல்லாவிட்டால் தமிழருக்கு நீதி கிடைக்காது!

Posted by - November 7, 2016
போர்க்குற்ற விசாரணையில் சர்வதேச தலையீடு இல்லாவிட்டால் தமிழர்களுக்கு நீதி கிடைக்காது என வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
மேலும்

சிறீலங்காவில் கொண்டுவரப்படவுள்ள புதிய பயங்கரவாதத் தடைச்சட்டம் மிகவும் ஆபத்தானது!

Posted by - November 7, 2016
பயங்கரவாதத் தடைச்சட்டத்திற்குப் பதிலாக சிறீலங்காவில் கொண்டுவரப்படவுள்ள புதிய சட்டமூலத்தினால் படைத்தரப்பினரால் மேற்கொள்ளப்பட்டுவரும் சித்திரவதைகள் மற்றும் படுகொலைகள் மேலும் மோசமடையும் என அமெரிக்காவின் நியுயோர்க்கைத் தளமாகக் கொண்டியங்கும் சர்வதேச மன்னிப்புச் சபை குற்றம் சுமத்தியுள்ளது.
மேலும்

சுதந்திரக் கட்சி உறுப்புரிமையை மீளாய்வு செய்யுமாறு பீரிஸ் கோரிக்கை!

Posted by - November 7, 2016
தனது உறுப்புரிமையைப் பறிக்க சிறிலங்கா சுதந்திரக்கட்சி எடுத்த முடிவினை மீளாய்வு செய்யவேண்டுமென முன்னாள் வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் கேட்டுக்கொண்டார்.
மேலும்

சொத்துக்களை அழித்ததுமல்லாமல் கால்நடைகளையும் கொண்டு சென்றுவிட்டனர், வலிகாமம் மக்கள் ஆதங்கம்!

Posted by - November 7, 2016
வலி.வடக்கில் விடுவிக்கப்பட்ட பிரதேசத்தில் நின்ற பல நூறு கால் நடைகளும் இராணுவக் கட்டுப்பாட்டுப் பிரதேசத்திற்குள் கொண்டு செல்லப்பட்ட பின்பே பிரதேசங்கள் விடுவிக்கப்பட்டுள்ளதாக மக்கள் கவலை தைரிவிக்கின்றனர். வலி. வடக்கின் சில பகுதிகள் நேற்று முன்தினம் மக்கள் பாவனைக்காக அனுமதிக்கப்பட்டது. இவ்வாறு விடுவிக்கப்பட்ட…
மேலும்

‘முதலமைச்சர்’ விக்கியும் ‘காலைக்கதிர்’ வித்தியும்!

Posted by - November 7, 2016
வடக்கு மாகாண முதலமைச்சர் கனவோடு சிரேஷ்ட ஊடகவியலாளர் என்.வித்தியாதரன் இருந்த கதை இங்கு எல்லோருக்கும் தெரியும். 2010 பாராளுமன்றத் தேர்தலில் தமிழரசுக் கட்சியின் சார்பில் கூட்டமைப்பு வேட்பாளராக அறிவிக்கப்படும் வாய்ப்பிருந்தும், அவரது மைத்துனரும் ‘உதயன்’ பத்திரிகையின் உரிமையாளருமான ஈ.சரவணபாவனின் அதீத தலையீட்டினால்…
மேலும்