தென்னவள்

ஆவா குழுவுடன் புலிகளுக்கோ, அரசாங்கத்துக்கோ, இராணுவத்துக்கோ தொடர்பில்லையாம்!

Posted by - November 7, 2016
வடக்கில் இயங்கிவரும் ஆவாக்குழுவானது விடுதலைப்புலிகளினதோ, அரசாங்கத்தினதோ, இராணுவத்தினதோ அல்லது அரசியல் பின்னணியிலோ இயங்கவில்லையென சிறீலங்கா பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜேவர்த்தன தெரிவித்துள்ளார்.
மேலும்

நாம் மறைமுகமான யுத்தமொன்றை எதிர்நோக்கியுள்ளோம்- முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன்

Posted by - November 7, 2016
தற்போது நாட்டில் நேரடியான யுத்தம் ஒன்று இல்லாவிட்டாலும் நாம் மறைமுகமான யுத்தமொன்றை எதிர்நோக்கியுள்ளோம் என வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
மேலும்

சுண்டிக்குளத்தில் 100கிலோகிராம் கஞ்சா மீட்பு!

Posted by - November 7, 2016
கிளிநொச்சி மாவட்டம் சுண்டிக்குள கடற்கரைப் பிரதேசத்தில் இன்று காலை தர்மபுரக் காவல்துறையினர் 100 கிலோகிராம் கஞ்சாப் பொதிகளைக் கைப்பற்றியுள்ளனர்.
மேலும்

யாழ்ப்பாணத்தில் ஹோலி பண்டிகை நடாத்த ஏற்பாடு!

Posted by - November 7, 2016
யாழ்ப்பாண மாநகர சபை மண்டபத்தில் எதிர்வரும் 20ஆம் திகதி காலை 9.00 மணிமுதல் மாலை 5.00 மணிவரை ஹோலிப் பண்டிகை கொண்டாடப்படவுள்ளது.
மேலும்

படுகொலை செய்யப்பட்ட மாணவர்களுக்கு நினைவஞ்சலி!

Posted by - November 7, 2016
படுகொலை செய்யப்பட்ட மாணவர்களுக்கு பல்கலைக்கழக சமூகத்தினரால் இன்று நன்பகல் 12 மணியளவில் கைலாசபதி கலையரங்கில் நினைவஞ்சலி செலுத்தப்பட்டது. கலைப்பீட மாணவ ஒன்றியத்தின் தலைமையில் நடைபெற்ற இந் நிகழ்வானது மௌன அஞ்சலியுடன் ஆரம்பமாகி இறந்த மாணவர்களுக்கு மலர்மாலை அணிவிக்கப்பட்டு மெழுகுதிரி கொழுத்தப்பட்டது. இந்…
மேலும்

வடக்கு மக்கள் மீண்டும் ஒரு யுத்தம் ஏற்படுவதை அவர்கள் விரும்பவில்லை- யாழ். கட்டளைத் தளபதி

Posted by - November 7, 2016
வடக்கில் வாழும் தமிழ் மக்கள் சமாதான விரும்பிகள் என்றும், அவர்களை கடந்த அரசாங்கம் பல்வேறு தடவைகளில் ஏமாற்றியிருப்பதாகவும் யாழ். கட்டளைத் தளபதி மகேஷ் சேனநாயக்க தெரிவித்துள்ளார். வாரஇறுதி சிங்கள ஊடகம் ஒன்றுக்கு அளித்துள்ள நேர்காணலில் அவர் தொடர்ந்தும் குறிப்பிட்டுள்ளதாவது,
மேலும்

மஹிந்த ஆட்சிக் காலத்தில் ஊடக சுதந்திரம் காணப்பட்டது என்கிறார்திலும் அமுனுகம

Posted by - November 7, 2016
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ ஆட்சிக் காலத்தில் ஊடக சுதந்திரம் காணப்பட்டது என கூட்டு எதிர்க் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.
மேலும்

மூன்றரைக் கோடி பணத்தினை கொள்ளையிட்ட பொலிஸ் அத்தியட்சகர் கைது!

Posted by - November 7, 2016
புறக்கோட்டை பகுதியில் உள்ள நகை கடை ஒன்றில், கொள்ளையிட்ட சம்பவம் தொடர்பில் உபபொலிஸ் அத்தியட்சகர் உள்ளிட்ட மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலும்

இளைஞர்கள் சீரழிவதற்கு பெற்றோர்களே பொறுப்பு!

Posted by - November 7, 2016
எமது சமூகத்தை பண்பட்ட ஒரு சமூகமாக மாற்றுவதற்கு என்னென்ன வழிமுறைகளை பின்பற்ற முடியும் என்பது பற்றி ஆரய்ந்து நாம் யாவரும் நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
மேலும்