சிறீலங்காவில் கொண்டுவரப்படவுள்ள புதிய பயங்கரவாதத் தடைச்சட்டம் மிகவும் ஆபத்தானது!
பயங்கரவாதத் தடைச்சட்டத்திற்குப் பதிலாக சிறீலங்காவில் கொண்டுவரப்படவுள்ள புதிய சட்டமூலத்தினால் படைத்தரப்பினரால் மேற்கொள்ளப்பட்டுவரும் சித்திரவதைகள் மற்றும் படுகொலைகள் மேலும் மோசமடையும் என அமெரிக்காவின் நியுயோர்க்கைத் தளமாகக் கொண்டியங்கும் சர்வதேச மன்னிப்புச் சபை குற்றம் சுமத்தியுள்ளது.
மேலும்