தென்னவள்

சிறீலங்காவில் கொண்டுவரப்படவுள்ள புதிய பயங்கரவாதத் தடைச்சட்டம் மிகவும் ஆபத்தானது!

Posted by - November 7, 2016
பயங்கரவாதத் தடைச்சட்டத்திற்குப் பதிலாக சிறீலங்காவில் கொண்டுவரப்படவுள்ள புதிய சட்டமூலத்தினால் படைத்தரப்பினரால் மேற்கொள்ளப்பட்டுவரும் சித்திரவதைகள் மற்றும் படுகொலைகள் மேலும் மோசமடையும் என அமெரிக்காவின் நியுயோர்க்கைத் தளமாகக் கொண்டியங்கும் சர்வதேச மன்னிப்புச் சபை குற்றம் சுமத்தியுள்ளது.
மேலும்

சுதந்திரக் கட்சி உறுப்புரிமையை மீளாய்வு செய்யுமாறு பீரிஸ் கோரிக்கை!

Posted by - November 7, 2016
தனது உறுப்புரிமையைப் பறிக்க சிறிலங்கா சுதந்திரக்கட்சி எடுத்த முடிவினை மீளாய்வு செய்யவேண்டுமென முன்னாள் வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் கேட்டுக்கொண்டார்.
மேலும்

சொத்துக்களை அழித்ததுமல்லாமல் கால்நடைகளையும் கொண்டு சென்றுவிட்டனர், வலிகாமம் மக்கள் ஆதங்கம்!

Posted by - November 7, 2016
வலி.வடக்கில் விடுவிக்கப்பட்ட பிரதேசத்தில் நின்ற பல நூறு கால் நடைகளும் இராணுவக் கட்டுப்பாட்டுப் பிரதேசத்திற்குள் கொண்டு செல்லப்பட்ட பின்பே பிரதேசங்கள் விடுவிக்கப்பட்டுள்ளதாக மக்கள் கவலை தைரிவிக்கின்றனர். வலி. வடக்கின் சில பகுதிகள் நேற்று முன்தினம் மக்கள் பாவனைக்காக அனுமதிக்கப்பட்டது. இவ்வாறு விடுவிக்கப்பட்ட…
மேலும்

‘முதலமைச்சர்’ விக்கியும் ‘காலைக்கதிர்’ வித்தியும்!

Posted by - November 7, 2016
வடக்கு மாகாண முதலமைச்சர் கனவோடு சிரேஷ்ட ஊடகவியலாளர் என்.வித்தியாதரன் இருந்த கதை இங்கு எல்லோருக்கும் தெரியும். 2010 பாராளுமன்றத் தேர்தலில் தமிழரசுக் கட்சியின் சார்பில் கூட்டமைப்பு வேட்பாளராக அறிவிக்கப்படும் வாய்ப்பிருந்தும், அவரது மைத்துனரும் ‘உதயன்’ பத்திரிகையின் உரிமையாளருமான ஈ.சரவணபாவனின் அதீத தலையீட்டினால்…
மேலும்

ஆவா குழுவுடன் புலிகளுக்கோ, அரசாங்கத்துக்கோ, இராணுவத்துக்கோ தொடர்பில்லையாம்!

Posted by - November 7, 2016
வடக்கில் இயங்கிவரும் ஆவாக்குழுவானது விடுதலைப்புலிகளினதோ, அரசாங்கத்தினதோ, இராணுவத்தினதோ அல்லது அரசியல் பின்னணியிலோ இயங்கவில்லையென சிறீலங்கா பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜேவர்த்தன தெரிவித்துள்ளார்.
மேலும்

நாம் மறைமுகமான யுத்தமொன்றை எதிர்நோக்கியுள்ளோம்- முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன்

Posted by - November 7, 2016
தற்போது நாட்டில் நேரடியான யுத்தம் ஒன்று இல்லாவிட்டாலும் நாம் மறைமுகமான யுத்தமொன்றை எதிர்நோக்கியுள்ளோம் என வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
மேலும்

சுண்டிக்குளத்தில் 100கிலோகிராம் கஞ்சா மீட்பு!

Posted by - November 7, 2016
கிளிநொச்சி மாவட்டம் சுண்டிக்குள கடற்கரைப் பிரதேசத்தில் இன்று காலை தர்மபுரக் காவல்துறையினர் 100 கிலோகிராம் கஞ்சாப் பொதிகளைக் கைப்பற்றியுள்ளனர்.
மேலும்

யாழ்ப்பாணத்தில் ஹோலி பண்டிகை நடாத்த ஏற்பாடு!

Posted by - November 7, 2016
யாழ்ப்பாண மாநகர சபை மண்டபத்தில் எதிர்வரும் 20ஆம் திகதி காலை 9.00 மணிமுதல் மாலை 5.00 மணிவரை ஹோலிப் பண்டிகை கொண்டாடப்படவுள்ளது.
மேலும்

படுகொலை செய்யப்பட்ட மாணவர்களுக்கு நினைவஞ்சலி!

Posted by - November 7, 2016
படுகொலை செய்யப்பட்ட மாணவர்களுக்கு பல்கலைக்கழக சமூகத்தினரால் இன்று நன்பகல் 12 மணியளவில் கைலாசபதி கலையரங்கில் நினைவஞ்சலி செலுத்தப்பட்டது. கலைப்பீட மாணவ ஒன்றியத்தின் தலைமையில் நடைபெற்ற இந் நிகழ்வானது மௌன அஞ்சலியுடன் ஆரம்பமாகி இறந்த மாணவர்களுக்கு மலர்மாலை அணிவிக்கப்பட்டு மெழுகுதிரி கொழுத்தப்பட்டது. இந்…
மேலும்

வடக்கு மக்கள் மீண்டும் ஒரு யுத்தம் ஏற்படுவதை அவர்கள் விரும்பவில்லை- யாழ். கட்டளைத் தளபதி

Posted by - November 7, 2016
வடக்கில் வாழும் தமிழ் மக்கள் சமாதான விரும்பிகள் என்றும், அவர்களை கடந்த அரசாங்கம் பல்வேறு தடவைகளில் ஏமாற்றியிருப்பதாகவும் யாழ். கட்டளைத் தளபதி மகேஷ் சேனநாயக்க தெரிவித்துள்ளார். வாரஇறுதி சிங்கள ஊடகம் ஒன்றுக்கு அளித்துள்ள நேர்காணலில் அவர் தொடர்ந்தும் குறிப்பிட்டுள்ளதாவது,
மேலும்