தென்னவள்

பழமையான கோவில்களை புனரமைக்க 5 நிபுணர்கள் கொண்ட குழு

Posted by - November 8, 2016
தமிழகத்தில் உள்ள பழமையான கோவில்களை ஆகம விதிகள் மாறாமல் புனரமைக்க 5 நிபுணர்களை கொண்ட குழுவை சென்னை ஐகோர்ட்டு நியமித்து உத்தரவிட்டுள்ளது.
மேலும்

அரவக்குறிச்சியில் பிரேமலதா 2-வது நாளாக பிரசாரம்

Posted by - November 8, 2016
அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதி தே.மு.தி.க. வேட்பாளரை ஆதரித்து நேற்று 2-வது நாளாக அக்கட்சியின் மகளிரணி தலைவி பிரேமலதா விஜயகாந்த் வேலாயுதம் பாளையத்தில் பிரசாரம் செய்தார்.
மேலும்

ஜெயலலிதா ஓரிரு நாளில் சாதாரண வார்டுக்கு மாற்றம்

Posted by - November 8, 2016
உடல்நலம் தேறிய நிலையில் முதல்-அமைச்சர் ஜெயலலிதா ஓரிரு நாளில் சாதாரண வார்டுக்கு மாற்றம் செய்யப்பட இருக்கிறார். தற்போது அவருக்கு எழுந்து நடக்க பிசியோதெரபி சிகிச்சை அளிக்கப்படுகிறது.
மேலும்

தஞ்சை தொகுதி தேர்தல்: பாதுகாப்புக்கு துணை ராணுவம் வருகை

Posted by - November 8, 2016
தஞ்சைக்கு தொகுதி தேர்தல் பாதுகாப்பு பணிக்கு துணை ராணுவத்தினர் இன்று வந்தனர். மேலும் துணை ராணுவத்தினரும் தஞ்சை வர உள்ளனர்.
மேலும்

துபாய் விமான நிலையத்தில் பயணிகள் சேவை தமிழ் மொழியில் அறிவிப்பு

Posted by - November 8, 2016
துபாய் விமான நிலையத்தில், பயணிகள் சேவை விவரங்கள் தமிழ் மொழியில் அறிவிக்கப்படுகிறது.உலக அளவில் சுற்றுலா நகரங்களில் துபாய் முக்கிய இடத்தை பெற்றுள்ளது. இங்குள்ள வானுயர்ந்த கட்டிடங்கள் பிரமிக்க வைக்கும். துபாயில் பொழுதுபோக்கு இடங்கள் அதிகம் இருப்பதால் சுற்றுலா பயணிகளை அதிகம் கவர்ந்து…
மேலும்

அரசாங்கம் பிழையான பாதையில் நகர்கின்றது- சான் விக்ரமசிங்க

Posted by - November 7, 2016
அரசாங்கம் பிழையான பாதையில் நகர்வதாக பிரதமர் ரணிலின் சகோதரரும், தனியார் தொலைக்காட்சி நிறுவனமொன்றின் உரிமையாளருமான சான் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
மேலும்

புதிய அரசியல் கட்சிக்கு ஆதரளிக்கப்படாது – கூட்டு எதிர்க்கட்சி

Posted by - November 7, 2016
முன்னாள் அமைச்சர் ஜீ.எல்.பீரிஸை தவிசாளராகக் கொண்டு ஆரம்பிக்கப்பட்ட ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி கட்சிக்கு ஆதரவளிக்கப்படாது என கூட்டு எதிர்க்கட்சித் தெரிவித்துள்ளது. கூட்டு எதிர்க்கட்சியின் தலைவர் தினேஸ் குணவர்தன இதனைத் தெரிவித்துள்ளார்.
மேலும்

ஆவா குழு என்று எமது கட்சி செயற்பாட்டாளரை கைது செய்துள்ளனர். – கஜேந்திரகுமார்

Posted by - November 7, 2016
தமது கட்சியின் தீவிர செயற்பாட்டாளரும் , எழுக தமிழ் நிகழ்வில் முன்னின்று செயற்பட்ட செயற்ப்பாட்டாளர்களில் ஒருவரை பயங்கரவாத தடுப்பு பிரிவு பொலிசார் கைது செய்துள்ளனர் என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.
மேலும்

ராஜபக்சவினரின் டுபாய் வங்கிக் கணக்கை காப்பாற்றி கொடுத்த அர்ஜூன் மகேந்திரன்

Posted by - November 7, 2016
நல்லாட்சி அரசாங்கம் 2015 ஆம் ஆண்டு ஜனவரி 8 ஆம் திகதி பதவிக்கு வந்த போது, அப்போது டுபாய் அரச வங்கி ஒன்றில் முகாமையாளராக பணியாற்றிய ஒருவரிடம் இருந்து மூன்று வங்கிக் கணக்குகள் தொடர்பான ஸ்கிரீன் ஷொட் படங்களை பெற்றுக்கொண்டுள்ளனர்.
மேலும்

போர்க்குற்ற விசாரணையில் சர்வதேசத்தின் தலையீடு இல்லாவிட்டால் தமிழருக்கு நீதி கிடைக்காது!

Posted by - November 7, 2016
போர்க்குற்ற விசாரணையில் சர்வதேச தலையீடு இல்லாவிட்டால் தமிழர்களுக்கு நீதி கிடைக்காது என வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
மேலும்