அதிகாரப் பகிர்வு தொடர்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுடன் பேச்சுவார்த்தை நடாத்தப்பட்டு வருவதாகவும், சகல தரப்பினரதும் கருத்துக்களை உள்வாங்கியே புதிய அரசியலமைப்பு உருவாக்கப்படுமெனவும் சிறீலங்காப் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் இடம்பெறுகின்ற வாள்வெட்டுக்கள் மற்றும் சமூக விரோத செயல்களுடன்தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் பயங்கரவாத குற்றத் தடுப்பு பிரிவுபொலிஸாரால் கைது செய்யப்படுவோரின் எண்ணிக்கை தொடர்ந்தும் அதிகரித்து வருகிறது.
நாட்டில் மதவாதம், இன வாதம் என்பவற்றை, யாழ்ப்பாணத்தில் குழப்பங்களை ஏற்படுத்தும் ஆவா குழுக்களின் செயற்பாடுகளும், ஏனைய செயற்பாடுகளும் ஏற்படுத்துகின்றது என சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.
நெல்சிப் திட்ட ஊழல் தொடர்பான விசாரணை அறிக்கை நிதிக்குற்ற பிரிவிடம் ஒப்படைப்பதற்கு வடமாகாண சபையில் தீர்மானிக்கப்பட்டு உள்ளது.டமாகாண சபையின் மாதாந்த அமர்வு செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. அதன் போது நெல்சிப் திட்டத்தில் இடம்பெற்ற ஊழல் தொடர்பில் விசாரணை நடாத்திய மாகாண சபை குழு…
திருமண நிகழ்வொன்றில் கலந்துகொள்வதற்காக இந்தியா சென்ற முன்னாள் போராளியொருவர் கட்டுநாயக்கா விமான நிலையத்திற்கு திருப்பி அழைக்கப்பட்டு, பயங்கரவாத புலனாய்வுப் பிரிவினரால் கைதுசெய்யப்பட்டார்.
ரூ.500, ரூ.1000 நோட்டுகளை அடியோடு மாற்ற வேண்டும் என்ற முடிவை 6 மாதங்களுக்கு முன்பே பிரதமர் மோடி எடுத்து விட்டார். இதையடுத்து அவர் இது தொடர்பான நடவடிக்கைகள் ஒவ்வொன்றையும் மிகவும் திட்டமிட்டு ரகசியமாக மேற்கொண்டார்.
சென்னையில் அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவு நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டது. அப்போது தேர்தல் முன்னணி நிலவரங்களை அறிவித்த போது மாணவ-மாணவிகள் கைதட்டி மகிழ்ச்சி அடைந்தனர்.