ரவிராஜ்- கொல்லப்பட்டு பத்து ஆண்டுகள்!
தமிழர் உரிமையின் பெருங்குரல், சட்டத்தரணியும் யாழ்ப்பாண மாவட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினருமான நடராஜா ரவிராஜ் (ஜூன் 25, 1962 – நவம்பர் 10, 2006) படுகொலை செய்யப்பட்டு பத்து ஆண்டுகள் ஆகிவிட்டன. யாழ்ப்பாணம் தென்மராட்சி சாவகச்சேரியை பிறப்பிடமாகக் கொண்ட…
மேலும்