தென்னவள்

ட்ரம்பின் வெற்றியை சிங்கள மக்கள் பாடமாக எடுத்துக்கொள்ளவேண்டுமாம்

Posted by - November 11, 2016
அமெரிக்காவின் பெரும்பான்மையின மக்கள் ரொனால்ட் ட்ரம்பின் வெற்றியை உறுதிப்படுத்தியதைப்போல், சிறீலங்காவின் பெரும்பான்மையின சிங்களவர்கள் அதனை ஒரு பாடமாக எடுத்துக்கொள்ளவேண்டுமென சிறீலங்காவின் முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
மேலும்

போர்க்குற்றவாளி மேஜர் ஜெனரல் நந்தன உடவத்த நேற்றுடன் ஓய்வு

Posted by - November 11, 2016
இறுதிக்கட்டப் போரில் போர்க்குற்றம் இழைத்தவர்கள் எனக் குற்றம்சுமத்தப்பட்டவர்களில் ஒருவரான மேஜர் ஜெனரல் நந்தன உடவத்த நேற்றுடன் இராணுவத்திலிருந்து ஓய்வுபெற்றுள்ளார்.
மேலும்

புதிய வரவு செலவுத் திட்டம் ஊடாக கிடைக்க பெறும் சலுகைகள்

Posted by - November 10, 2016
யாழ்ப்பாணம், மட்டக்களப்பு உள்ளிட்ட கரையோர மாவட்ட மக்களின் ஜீவனோபாய விருத்திக்கு 1200 மில்லியன் ஒதுக்கீடு   ஒரு இலட்சத்து 50 ஆயிரம் உயர்தரப் மாணவர்களுக்கு 28 ஆயிரம் உயர்தர கல்வியை கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு மடிக் கணனி வழங்கப்படும்.
மேலும்

அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் குறைப்பு

Posted by - November 10, 2016
2017 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்தின் அடிப்படையில் அத்தியாவசியப் பொருட்கள் சிலவற்றின் விலைகள் குறைக்கப்பட்டுள்ளன.
மேலும்

தேசிய மொழிக் கொள்கையை அரசாங்கத்தில் உள்ள சிலர் எதிர்க்கின்றனர்!

Posted by - November 10, 2016
தேசிய மொழிக் கொள்கையை முழுமையாக அமுல்படுத்துவதற்கு ஆளுங்கட்சியில் உள்ள சிலர் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர்  என தேசிய சகவாழ்வு அமைச்சர் மனோகணேசன் குற்றம் சுமத்தியுள்ளார். கொழும்பில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும்போதே மேற்கண்டவாறு தெரிவித்தார் இது தொடர்பாக அவர் தெரிவிக்கையில்,…
மேலும்

ட்ராம்பின் வெற்றி , யுத்தக் குற்றச் செயல்கள் விசாரணை வார்த்தைகளுக்கு வரையறுக்குமா? சுனந்த தேசப்பிரிய!

Posted by - November 10, 2016
ஐக்கிய அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் டொனால்ட் ட்ராம்ப் வெற்றியீட்டியமைக்கு நல்லாட்சி அரசாங்கத்தின் அரசியல்வாதியான ராஜித சேனாரட்ன மகிழ்ச்சியை வெளியிட்டுள்ளார். (அரச தலைவர்கள் மரபு ரீதியாக வாழ்த்துவது வேறும் விடயம்) இனி அமெரிக்கா ஏனைய நாடுகளின் உள்விவகாரங்களில் தலையீடு செய்யாது என ராஜித…
மேலும்

யுத்தக் குற்ற விசாரணைக்கு கலப்பு நீதிமன்றமே தேவை – சர்வதேச மன்னிப்புச் சபை!

Posted by - November 10, 2016
யுத்தக் குற்ற விசாரணையை மேற்கொள்வதற்கு சர்வதேச பொறிமுறையை சிறீலங்கா அரசாங்கம் உருவாக்க வேண்டும் என சர்வதேச மன்னிப்புச் சபை மீண்டும் வலியுறுத்தியுள்ளது.
மேலும்

2017 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டம்!

Posted by - November 10, 2016
எட்டாவது பாராளுமன்றத்தின் 2017 ஆம் ஆண்டிற்கான வரவு செலவு திட்ட உரை, இன்று பிற்பகல் 2.00 மணியளவில் நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்கவினால் பாராளுமன்றத்தில் ஆரம்பிக்கப்பட்டது.
மேலும்

ரவிராஜ்- கொல்லப்பட்டு பத்து ஆண்டுகள்!

Posted by - November 10, 2016
தமிழர் உரிமையின் பெருங்குரல், சட்டத்தரணியும் யாழ்ப்பாண மாவட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினருமான நடராஜா ரவிராஜ் (ஜூன் 25, 1962 – நவம்பர் 10, 2006)  படுகொலை செய்யப்பட்டு பத்து ஆண்டுகள் ஆகிவிட்டன. யாழ்ப்பாணம் தென்மராட்சி சாவகச்சேரியை பிறப்பிடமாகக் கொண்ட…
மேலும்

தேசிய மொழிக் கொள்கைகளை அரசாங்கத்தின் சிலர் எதிர்க்கின்றனர் – மனோ கணேசன்

Posted by - November 10, 2016
தேசிய மொழிக் கொள்கையை முழுமையாக அமுல்படுத்துவதற்கு ஆளும் கட்சியில் அங்கம் வகிக்கும் சில தரப்பினரும் எதிர்ப்பை வெளியிட்டு வருவதாக அமைச்சர் மனோ கணேசன் குற்றம் சுமத்தியுள்ளார். தேசிய மொழிக் கொள்கைகளை அமுல்படுத்துவதன் மூலம் இனப் பிரச்சினைகளுக்கு அடிப்படை தீர்வினை எட்ட முடியும்…
மேலும்