தென்னவள்

2-வது நாளாக ஆர்ப்பாட்டங்கள் – ஊடகங்கள் மீது டிரம்ப் பாய்ச்சல்

Posted by - November 12, 2016
அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் குடியரசு கட்சி வேட்பாளராக களமிறங்கிய டொனால்டு டிரம்ப், வெற்றி பெற்றதை எதிர்த்து நேற்று முன்தினம் 2-வது நாளாக டிரம்ப் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள், பேரணிகள் நடைபெற்றன.
மேலும்

தமிழக வங்கிகளில் ரூ.1,150 கோடி டெபாசிட்: ரிசர்வ் வங்கி

Posted by - November 12, 2016
தமிழகம் முழுவதும் நேற்று ஒரே நாளில் 1,150 கோடி ரூபாய் தொகையை மக்கள் டெபாசிட் செய்துள்ளனர் என இந்திய ரிசர்வ் வங்கியின் மண்டல இயக்குனர் தெரிவித்தார்.
மேலும்

600 நகைகடை அதிபர்களுக்கு கலால் வரித்துறை சம்மன்

Posted by - November 12, 2016
சென்னை, மும்பை, கொல்கத்தா உள்ளிட்ட நகரங்களை சேர்ந்த 600-க்கும் மேற்பட்ட நகைகடை உரிமையாளர்களுக்கு சம்மன் அனுப்பியுள்ள கலால் வரித்துறை அதிகாரிகள், கடந்த 4 நாள் விற்பனை விவரங்களை அளிக்குமாறு உத்தரவு பிறப்பித்துள்ளனர்.
மேலும்

ட்விட்டரில் 3.18 லட்சம் பேரை இழந்த பிரதமர் மோடி!

Posted by - November 12, 2016
500, 1000 ரூபாய் நோட்டுகளை தடை செய்து அறிவித்திருந்தார் பிரதமர் மோடி. இதனால், அதிருப்தி அடைந்த மோடியை பின்தொடரும் ட்விட்டர்வாசிகளில் ஏராளமானோர், அவரை பின்தொடர்பவர்கள் பட்டியலில் இருந்து விலகியுள்ளனர். ஒரேநாளில் மட்டும் 3 லட்சத்து 18 ஆயிரம் பேர் அவரை அன்…
மேலும்

மிச்சேல் ஒபாமா ஜனாதிபதியாக வேண்டும்: அமெரிக்க மக்கள் வேண்டுகோள்!

Posted by - November 12, 2016
வரும் 2020 ஆம் ஆண்டில் மிச்செல் ஒபாமா கட்டாயமாக அமெரிக்காவின் ஜனாதிபதியாக வேண்டும் என்று அமெரிக்க மக்கள் சமூகவலைத்தளங்களில் கருத்துக்களை பதிவேற்றம் செய்து வருகின்றனர்.
மேலும்

அங்கவீன இராணுவவீரர்கள் மீதான தாக்குதலும் தவறு

Posted by - November 12, 2016
அங்கவீனமான இராணுவ வீரர்கள் சம்பந்தமாக இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் உண்மையை கண்டறிவதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க இன்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
மேலும்

விமலின் வீட்டில் உயிரிழந்த இளைஞனின் தொலைபேசி அழைப்புக்கள் தொடர்பில் விசாரணை

Posted by - November 12, 2016
பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்சவின் வீட்டில் இருந்து இளைஞர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் தொலைபேசி அழைப்புக்கள் சில தொடர்பிலும் விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றன.
மேலும்

சீன நிறுவனத்தினால் சப்புகஸ்கந்தைக்கு பாதிப்பு

Posted by - November 12, 2016
எரிபொருள் சுத்திகரிப்பு செய்வதற்காக புதிய தொழிற்சாலை ஒன்றை நிர்மாணிப்பதற்கு அரசாங்கம் சீன நிறுவனம் ஒன்றுடன் ஒப்பந்தமொன்றை மேற்கொண்டதன் காரணமாக கனியவளத்துறை பாரிய நெருக்கடியை எதிர்நோக்குவதாக தேசிய சுதந்திர சேவையாளர் சங்கம் குற்றம்சுமத்தியுள்ளது. குறித்த சங்கத்தின் கனியவளக் கூட்டுத்தாபன கிளையின் இணைப்பாளர் சேதிய…
மேலும்