முன்னாள் ஜனாதிபதிகளான மகிந்த ராஜபக்ஸ சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க ஆகியோர் பாதீட்டுக்கு ஒன்றுக்கொன்று வேறுபட்டக் கருத்துக்களை வெளியிட்டு வருவதாக கூறப்படுகின்றது.
மரண தண்டனை கைதி துமிந்த சில்வாவை வெலிக்கடை சிறைச்சாலையில் இருந்து ஸ்ரீஜயவர்தன வைத்தியசாலைக்கு மாற்றுவதற்கான ஆயத்தங்கள் மேற்கொள்ளப்படுவதாக கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.
யாழ்.மாவட்டத்தில் பாவனையாளர் அதிகாரசபை சட்டத்தை மீறி செயற்பட்ட வர்த்தக நிலையங்களுக்கு எதிராக கடந்த 10 மாதங்க ளில் 749 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 48 இலட்சத்து 69 ஆயிரம் ரூபாய் தண்ட மாக அறவிடப்பட்டுள்ளது என பாவனையாளர் அதிகார சபையின் யாழ்.மாவட்ட…
2017ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் குறித்து இலங்கை தனியார் தொலைக்காட்சி சேவைகள் கவலை தெரிவித்துள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
சிறிலங்காவின் அரசியல் வரலாற்றின் பிரகாரம், சீனா மற்றும் சிறிலங்காவின் உறவு மிகவும் நெருக்கமானதாகக் காணப்படுகிறது. எனினும், 1952-2014 வரையான ஆறு பத்தாண்டு கால சீன-சிறிலங்கா உறவு நிலையானது மேலும் நெருக்கமானதாகக் காணப்பட்டது. ஆனால் கடந்த இரண்டு ஆண்டுகளாக, இவ்விரு நாடுகளுக்கும் இடையிலான…
ரூ.500, 1,000 ரூபாய் நோட்டுகளை மாற்றிக்கொள்ளும் நோக்கத்தில் ரெயில், விமானங்களில் பலர் டிக்கெட் முன்பதிவு செய்ததால், அந்த டிக்கெட்டை ரத்து செய்து பணத்தை திரும்பப் பெறுவதில் கட்டுப்பாடு விதிக்கப்பட்டது.
பிளஸ்-1, பிளஸ்-2 மாணவர்களுக்கு புதிய பாடத்திட்டம் தயாராக உள்ளது. முதல்-அமைச்சர் ஜெயலலிதா ஒப்புதல் கிடைத்தவுடன் அறிவிக்கப்படும் என்று அமைச்சர் கே.பாண்டியராஜன் தெரிவித்தார்.