தென்னவள்

இலங்கையில் புதிய உள்நாட்டு விமானம்!

Posted by - November 12, 2016
2017 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்தின் படி மார்ச் மாதம் புதிய உள்நாட்டு விமானம் அறிமுகப்படுத்தப்படவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும்

ஒன்றுக்கொன்று வேறுபட்டக் கருத்துக்களை முன்வைக்கும் முன்னாள் ஜனாதிபதிகள்!

Posted by - November 12, 2016
முன்னாள் ஜனாதிபதிகளான மகிந்த ராஜபக்ஸ சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க ஆகியோர் பாதீட்டுக்கு ஒன்றுக்கொன்று வேறுபட்டக் கருத்துக்களை வெளியிட்டு வருவதாக கூறப்படுகின்றது.
மேலும்

ஸ்ரீஜயவர்தன வைத்தியசாலைக்கு மாற்றப்படும் துமிந்த!

Posted by - November 12, 2016
மரண தண்டனை கைதி துமிந்த சில்வாவை வெலிக்கடை சிறைச்சாலையில் இருந்து ஸ்ரீஜயவர்தன வைத்தியசாலைக்கு மாற்றுவதற்கான ஆயத்தங்கள் மேற்கொள்ளப்படுவதாக கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.
மேலும்

யாழில் சட்டத்தை மீறிச் செயற்பட்ட வர்த்தக நிலையங்களுக்கெதிராக வழக்குகள்!

Posted by - November 12, 2016
யாழ்.மாவட்டத்தில் பாவனையாளர் அதிகாரசபை சட்டத்தை மீறி செயற்பட்ட வர்த்தக நிலையங்களுக்கு எதிராக கடந்த 10 மாதங்க ளில் 749 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 48 இலட்சத்து 69 ஆயிரம் ரூபாய் தண்ட மாக அறவிடப்பட்டுள்ளது என பாவனையாளர் அதிகார சபையின் யாழ்.மாவட்ட…
மேலும்

தொலைக்காட்சி நிறுவனங்களுக்கு அரசாங்கம் கொடுத்துள்ள அதிர்ச்சி!

Posted by - November 12, 2016
2017ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் குறித்து இலங்கை தனியார் தொலைக்காட்சி சேவைகள் கவலை தெரிவித்துள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
மேலும்

சீன – சிறிலங்கா உறவுகளுக்குள் என்ன நடக்கிறது?

Posted by - November 12, 2016
சிறிலங்காவின் அரசியல் வரலாற்றின் பிரகாரம், சீனா மற்றும் சிறிலங்காவின் உறவு மிகவும் நெருக்கமானதாகக் காணப்படுகிறது. எனினும், 1952-2014 வரையான ஆறு பத்தாண்டு கால சீன-சிறிலங்கா உறவு நிலையானது மேலும் நெருக்கமானதாகக் காணப்பட்டது. ஆனால் கடந்த இரண்டு ஆண்டுகளாக, இவ்விரு நாடுகளுக்கும் இடையிலான…
மேலும்

மொசூலில் 60 பேரை கொடூரமாகக் கொன்ற ஐ.எஸ். தீவிரவாதிகள்

Posted by - November 12, 2016
ஈராக் நாட்டின் மொசூல் நகரில் ஐ.எஸ். தீவிரவாதிகள் 60 பேரை கொடூரமாக கொன்று, அவர்களின் உடல்களை மின்சார கம்பத்தில் தொங்கவிட்டுள்ளனர்.
மேலும்

மியான்மரில் அவதூறு வழக்கில் பத்திரிகை தலைமை நிர்வாகி, ஆசிரியர் கைது

Posted by - November 12, 2016
மியான்மரில் அவதூறாக பேஸ்புக் இணைய தளத்தில் செய்தி பதிவு செய்ததாக பத்திரிகை நிர்வாக இயக்குனர் மற்றும் தலைமை ஆசிரியர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலும்

ரெயில், விமானங்களில் டிக்கெட் முன்பதிவு திடீர் உயர்வு

Posted by - November 12, 2016
ரூ.500, 1,000 ரூபாய் நோட்டுகளை மாற்றிக்கொள்ளும் நோக்கத்தில் ரெயில், விமானங்களில் பலர் டிக்கெட் முன்பதிவு செய்ததால், அந்த டிக்கெட்டை ரத்து செய்து பணத்தை திரும்பப் பெறுவதில் கட்டுப்பாடு விதிக்கப்பட்டது.
மேலும்

பிளஸ்-1, பிளஸ்-2 மாணவர்களுக்கு புதிய பாடத்திட்டம்

Posted by - November 12, 2016
பிளஸ்-1, பிளஸ்-2 மாணவர்களுக்கு புதிய பாடத்திட்டம் தயாராக உள்ளது. முதல்-அமைச்சர் ஜெயலலிதா ஒப்புதல் கிடைத்தவுடன் அறிவிக்கப்படும் என்று அமைச்சர் கே.பாண்டியராஜன் தெரிவித்தார்.
மேலும்