கெஞ்சிக் கேட்கவில்லை, தட்டியே கேட்கப்படுகின்றது!
பெருந்தோட்ட மக்களுக்கான உரிமைகளை கெஞ்சிக் கேட்கவில்லை, தட்டியே கேட்கப்படுகின்றது. இதனால் 2017 வரவு செலவு திட்டத்தில் 25000 வீடுகள் மேலதிகமாக காணி உரித்துடன் கிடைக்க அரசாங்கம் முன்வந்துள்ளது என மலைநாட்டு புதிய கிராமங்கள் மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சர் பழனி திகாம்பரம்…
மேலும்