பெருந்தோட்ட மக்களுக்கான உரிமைகளை கெஞ்சிக் கேட்கவில்லை, தட்டியே கேட்கப்படுகின்றது. இதனால் 2017 வரவு செலவு திட்டத்தில் 25000 வீடுகள் மேலதிகமாக காணி உரித்துடன் கிடைக்க அரசாங்கம் முன்வந்துள்ளது என மலைநாட்டு புதிய கிராமங்கள் மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சர் பழனி திகாம்பரம்…
இம்முறை வரவு செலவுத் திட்டத்தில் முன்மொழியப்பட்டுள்ள, சாலை விதிகளை மீறுவோறுக்கு குறைந்தபட்சம் 2500 ரூபா அபராதம் விதிக்கும் திட்டத்தை எந்தவித மாற்றமும் இன்றி செயற்படுத்தவுள்ளதாக, நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.
சிறீலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக்காலத்தில் சீனாவிடம் கடன்பெற்று அமைக்கப்பட்ட அம்பாந்தோட்டைத் துறைமுகத்தினால் ஆண்டுக்கு 18.8 பில்லியன் ரூபா இழக்கப்படுவதாக சிறீலங்காவின் நிதியமைச்சின் அறிக்கையொன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிறீலங்காவுக்கான சீனத் தூதுவர் மிகச் சிறந்த நண்பர் எனவும் ஊடகங்களே எப்போதும் முரண்பாடுகளுக்கும், மோதல்களுக்கும் முன்னுரிமைகொடுத்து வருவதாகவும் சிறீலங்காவின் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.
வடக்கிலுள்ள சிங்களவர்களையும், பௌத்த அடையாளங்களையும் பாதுகாக்க அரசாங்கம் உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டுமென சிறீலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரான நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்சவை நாளைய தினம் பொலிஸ் நிதி மோசடி விசாரணைப் பிரிவில் ஆஜராகுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வரவு செலவுத் திட்டத்தில் அபாயமான நிலை ஒன்று காணப்படுகின்றது. மத்திய வங்கி நிதிச் சபையில் நிதி அமைச்சர் தலையீடு செய்ய ஆரம்பித்துள்ளார். என மத்திய வங்கியின் முன்னாள் பிரதி ஆளுநர் டப்லியூ.எ. விஜேவர்தன தெரிவித்துள்ளார்.