தென்னவள்

காணாமற்போனோர் அலுவலகம் ஜனவரி 1இல் இயங்கும் – மங்கள சமரவீர

Posted by - November 15, 2016
காணாமற்போனோர் அலுவலகம் அடுத்த ஆண்டு ஜனவரி 1ஆம் திகதி இயங்கும் என வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.
மேலும்

ஆவா குழுவுக்கும், பிரிகேடியர் சாலியின் இடமாற்றத்துக்கும் எந்தவிதத் தொடர்புமில்லை

Posted by - November 15, 2016
ஆவா குழுவுக்கும், பிரிகேடியர் சாலியின் இடமாற்றத்துக்கும் எந்தவிதத் தொடர்புமில்லையெனவும், அது இராணுவத்தின் உள்விவகாரம் என சிறீலங்காவின் பாதுகாப்புச் செயலர் கருணாசேன கெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.
மேலும்

கொழும்பிலுள்ள வெளிநாட்டுத் தூதரகம் மீது கல்வீச்சுத் தாக்குதல்!

Posted by - November 15, 2016
கொழும்பிலுள்ள முன்னணி வெளிநாட்டுத் தூதரகம் மீது கல்வீச்சத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சிறீலங்கா வெளிவிவகார அமைச்சுக்கு முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
மேலும்

உரிமைகளை நெஞ்சை நிமிர்த்தி தட்டிக் கேட்பதற்கு அனைவருக்கும் உரிமையுள்ளது

Posted by - November 14, 2016
தமக்கேயுரித்தான உரிமைகளை நெஞ்சை நிமிர்த்தி தட்டிக் கேட்பதற்கு அனைவருக்கும் உரிமையுள்ளது எனவும் அநீதிகள் இழைக்கப்படும் போது அதற்கு எதிராக குரல் கொடுப்பதற்கான இயலுமை அனைவரிடமும் இருக்க வேண்டும் எனவும், கிழக்கு முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் கூறினார்.
மேலும்

அரச சேவை முகாமைத்துவ ரீதியாக பலவீனமடைந்துள்ளது!

Posted by - November 14, 2016
நாட்டின் அரச சேவையானது முகாமைத்துவ ரீதியாக மிகவும் பலவீனமடைந்துள்ளது என சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.
மேலும்

டொனல்ட் ட்ரம்பின் ஒத்துழைப்புடன் தமிழர் பிரச்சினைக்கு தீர்வு காண எதிர்பார்ப்பு

Posted by - November 14, 2016
அமெரிக்காவின் புதிய ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ள டொனல்ட் ட்ரம்பின் ஒத்துழைப்புடன் இலங்கைத் தமிழர்கள் பிரச்சினைக்கு உரிய தீர்வினை பெற்றுக் கொள்ள எதிர்பார்த்துள்ளதாக, எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.
மேலும்

சிவசேனை எனும் வன்மம் எதற்கு?

Posted by - November 14, 2016
“மகாராஷ்டியம் மராட்டியர்களுக்கே” என்ற கோஷத்துடன் மதராசிகளை (தென்னகத்தவர்களை) குறிப்பாகத் தமிழர்களைத் தமது தாயகத்துக்கு மும்பையில் இருந்து விரட்டியனுப்பிய சிவசேனாவை எமது மண்ணில் அறிமுகப்படுத்தியுள்ளனர்
மேலும்

வட மாகாண அமைச்சர்களுக்கு எதிராக விசாரணைக்குழு தீர்மானம் – ரெஜினோல்ட் குரே

Posted by - November 14, 2016
வட மாகாண அமைச்சர்களுக்கு எதிரான விசாரணைக்குழு தொடர்பில் அந்த சபையில் நிறைவேற்றிய தீர்மானத்தினை அனுப்பி வைக்குமாறு வட மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே அறிவித்துள்ளார்.
மேலும்