தென்னவள்

தற்கொலை செய்த விவசாயிகள் குடும்பத்துக்கு ரூ.25 லட்சம் இழப்பீடு – அன்புமணி

Posted by - November 15, 2016
தற்கொலை செய்த விவசாயிகள் குடும்பத்துக்கு ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்கக்கோரி அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
மேலும்

டொனால்ட் ட்ரம்ப்பின் இலங்கை பற்றிய சிந்தனை எப்படி?

Posted by - November 15, 2016
பலரது எதிர்பார்ப்புக்கள், கணிப்புகள் எல்லாவற்றையும் பின்தள்ளிவிட்டு சர்வதேச ஒழுங்கில் ஏற்பட்டுள்ள பாரிய மாற்றமாக அமெரிக்க தேர்தல் முடிவுகள் காணப்படுகின்றது. இது பற்றி இவ்வாரம் லங்காசிறியின் அரசியல் களம் வட்டமேசையில் கனடாவில் உள்ள சிரேஸ்ட அரசியல் ஆய்வாளர் நேரு குணரெட்னம் கலந்து கொண்டு…
மேலும்

எவன்ட் கார்ட் கடற்படை பொறுப்பேற்ற பின் இவ்வளவு வருமானமா?

Posted by - November 15, 2016
எவன்ட் கார்ட் கடல்சார் பாதுகாப்பு சேவையை கடற்படையினர் தமது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்து நவம்பர் 13ம் திகதியுடன் ஒரு வருடம் பூர்த்தியடைந்துள்ளது.
மேலும்

சிறீலங்கா படையினரின் மரபணுவில் சித்திரவதைகள், கடத்தல்கள் ஊறியுள்ளது – யஸ்மின் சூகா

Posted by - November 15, 2016
சித்திரவதைகளுக்கு எதிரான ஐ.நா ஆணைக்குழு , சிறிலங்காவின் நிலைமைகளை நேரில் சென்று பார்வையிட வேண்டும் என்றும், சிறிலங்கா படையினரால் மேற்கொள்ளப்படும் கடத்தல்கள், சித்திரவதைகள், பாலியல் வன்முறைகள் குறித்து சுயாதீன விசாரணைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும்,  அனைத்துலக உண்மை மற்றும் நீதித் திட்டத்தின்…
மேலும்

காணாமற்போனோர் அலுவலகம் ஜனவரி 1இல் இயங்கும் – மங்கள சமரவீர

Posted by - November 15, 2016
காணாமற்போனோர் அலுவலகம் அடுத்த ஆண்டு ஜனவரி 1ஆம் திகதி இயங்கும் என வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.
மேலும்

ஆவா குழுவுக்கும், பிரிகேடியர் சாலியின் இடமாற்றத்துக்கும் எந்தவிதத் தொடர்புமில்லை

Posted by - November 15, 2016
ஆவா குழுவுக்கும், பிரிகேடியர் சாலியின் இடமாற்றத்துக்கும் எந்தவிதத் தொடர்புமில்லையெனவும், அது இராணுவத்தின் உள்விவகாரம் என சிறீலங்காவின் பாதுகாப்புச் செயலர் கருணாசேன கெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.
மேலும்

கொழும்பிலுள்ள வெளிநாட்டுத் தூதரகம் மீது கல்வீச்சுத் தாக்குதல்!

Posted by - November 15, 2016
கொழும்பிலுள்ள முன்னணி வெளிநாட்டுத் தூதரகம் மீது கல்வீச்சத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சிறீலங்கா வெளிவிவகார அமைச்சுக்கு முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
மேலும்

உரிமைகளை நெஞ்சை நிமிர்த்தி தட்டிக் கேட்பதற்கு அனைவருக்கும் உரிமையுள்ளது

Posted by - November 14, 2016
தமக்கேயுரித்தான உரிமைகளை நெஞ்சை நிமிர்த்தி தட்டிக் கேட்பதற்கு அனைவருக்கும் உரிமையுள்ளது எனவும் அநீதிகள் இழைக்கப்படும் போது அதற்கு எதிராக குரல் கொடுப்பதற்கான இயலுமை அனைவரிடமும் இருக்க வேண்டும் எனவும், கிழக்கு முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் கூறினார்.
மேலும்

அரச சேவை முகாமைத்துவ ரீதியாக பலவீனமடைந்துள்ளது!

Posted by - November 14, 2016
நாட்டின் அரச சேவையானது முகாமைத்துவ ரீதியாக மிகவும் பலவீனமடைந்துள்ளது என சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.
மேலும்