ஆவாக் குழுவில் செயற்பட்டவர் ஒரு இராணுவச் சிப்பாய் – பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜேவர்த்தன
யாழ்ப்பாணத்தில் கைது செய்யப்பட்ட ஆவா குழுவைச் சேர்ந்தவர்களில் சிறிலங்கா இராணுவத்தில் இருந்து தப்பிஓடிய ஒருவரும் உள்ளடங்குவதாக சிறிலங்கா பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜேவர்த்தன தெரிவித்தார்.
மேலும்