தென்னவள்

ஆவாக் குழுவில் செயற்பட்டவர் ஒரு இராணுவச் சிப்பாய் – பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜேவர்த்தன

Posted by - November 15, 2016
யாழ்ப்பாணத்தில் கைது செய்யப்பட்ட ஆவா குழுவைச் சேர்ந்தவர்களில் சிறிலங்கா இராணுவத்தில் இருந்து தப்பிஓடிய ஒருவரும் உள்ளடங்குவதாக சிறிலங்கா பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜேவர்த்தன தெரிவித்தார்.
மேலும்

ஹிட்லருடன் டிரம்பை ஒப்பிட்டு பாடம் நடத்திய ஆசிரியர் சஸ்பெண்டு

Posted by - November 15, 2016
ஜெர்மனி சர்வாதிகாரி ஹிட்லருடன் டிரம்பை ஒப்பிட்டு பாடம் நடத்திய ஆசிரியர் ‘சஸ்பெண்டு’ செய்யப்பட்டார்.
மேலும்

பாகிஸ்தான் ராணுவ தளபதியின் பதவியை நீட்டிக்க ஐகோர்ட்டில் வழக்கு

Posted by - November 15, 2016
பாகிஸ்தான் நாட்டின் ராணுவ தளபதி ரஹீல் ஷரிப்பின் பதவியை நீட்டிக்க வேண்டும் என லாகூர் உயர்நீதி மன்றத்தில் தொடரப்பட்டுள்ள வழக்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேலும்

ரஷியா நாட்டின் நிதி மந்திரி கைது

Posted by - November 15, 2016
தனியாருக்கு சொந்தமான பெட்ரோலிய நிறுவனத்தின் பங்குகளை அரசு வாங்குவதற்காக சாதகமான முறையில் மதிப்பீட்டு அறிக்கை தயாரித்ததற்காக 20 லட்சம் அமெரிக்க டாலர்களை லஞ்சமாக பெற்ற ரஷியா நாட்டின் நிதி மந்திரி கையும் களவுமாக கைது செய்யப்பட்டார்.
மேலும்

தங்கத்தால் வார்க்கப்பட்ட டொனால்டு டிரம்ப் ஆடம்பர மாளிகை

Posted by - November 15, 2016
தங்கத்தால் வார்க்கப்பட்ட டொனால்டு டிரம்ப் ஆடம்பர மாளிகை.ரியல் எஸ்டேட் துறையில் கொடி கட்டி பறக்கும் அவர், ஏராளமான சொத்துக்களை சம்பாதித்துள்ளார். அவருடைய இன்றைய சொத்தின் மதிப்பு ரூ. 22 ஆயிரம் கோடி.
மேலும்

மீனவர்களின் 105 படகுகளை விடுவிக்க வேண்டும்: மத்திய அரசுக்கு தலைமைச் செயலாளர் கடிதம்

Posted by - November 15, 2016
இலங்கை அரசு பறிமுதல் செய்துள்ள மீனவர்களின் 105 படகுகளை விடுவிக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு தலைமைச் செயலாளர் கடிதம் எழுதியுள்ளார்.
மேலும்

மக்கள் பிரச்சினைகளில் அ.தி.மு.க.வுக்கு அக்கறை இல்லை: கனிமொழி

Posted by - November 15, 2016
500, 1000 ரூபாய் நோட்டுகளை மாற்ற தமிழக மக்கள் சிரமப்பட்டு வரும் நிலையில், மக்கள் பிரச்சினைகளில் அ.தி.மு.க.வுக்கு எப்போதும் அக்கறை இருந்ததே இல்லை என்று கனிமொழி எம்.பி. பேட்டி கூறியுள்ளார்.
மேலும்

மோடியின் கருப்பு பண ஒழிப்பை குறை கூறுவதா?: தமிழிசை கண்டனம்

Posted by - November 15, 2016
பிரதமர் மோடியின் கருப்பு பண ஒழிப்பை குறை கூறியதற்கு பா.ஜனதா மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கண்டனம் தெரிவித்துள்ளார். பா.ஜனதா மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் சென்னை விமான நிலையத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-
மேலும்