தென்னவள்

சிறீலங்காவின் புலனாய்வுத் தலைவரை ஐநா அமைப்பு விசாரணை செய்யவேண்டும்

Posted by - November 16, 2016
ஜெனீவாவில் நடைபெறும் சித்திரவதைகளுக்கெதிரான 59ஆவது ஐநா கூட்டத்தொடரில் சிறிலங்காவின் தேசிய புலனாய்வுப் பிரிவின் தலைவர் சிசிர மென்டிஸ், சிறீலங்கா சார்பில் பங்கேற்பது தொடர்பாக ஆர்எஸ்எவ் எனப்படும் எல்லைகளற்ற ஊடகவியலாளர்கள் அமைப்பும், ஜேடிஎஸ் எனப்படும் சிறிலங்காவின் ஜனநாயகத்துக்கான ஊடகவியலாளர்கள் அமைப்பும் அதிர்ச்சியை வெளியிட்டுள்ளன.
மேலும்

கட்டுநாயக்கவில் சீனப் பிரஜைகள் கைது

Posted by - November 16, 2016
சீனாவில் இருந்து இலங்கைக்குச் சட்டவிரோதமான முறையில் கொண்டு வரப்பட்ட ஒரு தொகை சிகரெட் பெக்கெட்டுகளுடன் சீனப் பிரஜைகள் நால்வரை, கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையப் பாதுகாப்பு அதிகாரிகள்,  செவ்வாய்க்கிழமை (15) அதிகாலை 5.40க்கு, கைதுசெய்துள்ளனர்.
மேலும்

ஆவா குழுவுக்கு வெளிநாட்டிலிருந்து நிதி..!

Posted by - November 16, 2016
வடக்கில் யாழ்ப்பாணம் உள்ளிட்ட பகுதிகளில் சமூகவிரோத செயற்பாடுகளில் ஆவா என அடையாளப்படுத்தப்பட்டுள்ள குழு ஒன்று ஈடுபட்டுள்ளது.
மேலும்

நீர்க் கட்டண உயர்வு இடைநிறுத்தம்

Posted by - November 15, 2016
நீர் கட்டணத்தை 30 சதவீதம் அதிகரிக்க முன்வைக்கப்பட்ட யோசனை இடைநிறுத்தப்பட்டுள்ளதாக அமைச்சர் சந்திம வீரக்கொடி தெரிவித்துள்ளார்.
மேலும்

கர்ப்பிணி மனைவியை கொன்று புதைத்த முன்னாள் இராணுவ விளையாட்டு ஆலோசகருக்கு மரண தண்டனை

Posted by - November 15, 2016
கர்ப்பிணியான தனது மனைவியை தாக்கி கொலை செய்ததாக குற்றம்சாட்டப்பட்ட இராணுவத்தின் முன்னாள் விளையாட்டு ஆலோசகருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
மேலும்

தேர்தலினால் தமிழ் தேசிய கூட்டமைப்பு பலம்பெறும் சித்தார்தன் கூறினார்-கோட்டாபய ராஜபக்ஷ

Posted by - November 15, 2016
விடுதலைப் புலிகளை தோற்கடித்து வடமாகாண சபைத் தேர்தலை நடத்தி அந்த மக்களுக்கு ஜனநாயக உரிமையை பெற்றுக் கொடுக்க முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மேற்கொண்ட நடவடிக்கைகளை சர்வதேச சமூகத்தால் வரவேற்கப்படவில்லை என்று முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ கூறினார்.
மேலும்

ஆவா குழு என சந்தேகிக்கப்படும் 62 பேர் இனங்காணப்பட்டுள்ளனர்

Posted by - November 15, 2016
ஆவா குழு என சந்தேகிக்கப்படும் 62 பேர் இனங்காணப்பட்டுள்ளதாகவும் அவர்களில் 38 பேர் தற்போது வரை கைதுசெய்யப்பட்டுள்ளதாகவும், அமைச்சர் சாகல ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
மேலும்

நெல்சிப் ஊழல் அறிக்கையினை சுமார் ஒருவருடம் மறைத்து வைத்திருந்தனர்

Posted by - November 15, 2016
வடமாகாணசபையில் இடம்பெற்ற பாரிய நிதி மோசடியான நெல்சிப் ஊழல் அறிக்கையினை சுமார் ஒருவருட காலம் மறைத்து வைத்திருந்து தற்போதே அதனை வெளியிட்டமை அம்பலமாகியுள்ளது.
மேலும்

பிக்குவின் செயலுக்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்காவிட்டால் மலையகத்தில் போராட்டம்

Posted by - November 15, 2016
மட்டக்களப்பில் பிக்கு ஒருவர் அரசாங்க உத்தியோகத்தரையும், தமிழர்களையும் தரக்குறைவாக பேசிய விடயம் தொடர்பாக அரசாங்கம் முறையான நடவடிக்கைகளை சட்ட ரீதியாக மேற்கொள்ளாவிட்டால் அந்த சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் மலையகத்திலும் கவனயீர்ப்பு போராட்டங்கள் நடத்தப்படும் என கல்வி இராஜாங்க அமைச்சர் வேலுசாமி…
மேலும்