தென்னவள்

அமெரிக்காவில் இந்திய வம்சாவளி மாணவர் சுட்டுக்கொலை

Posted by - November 16, 2016
அமெரிக்காவில் கலிபோர்னியா மாகாணத்தில் இந்திய வம்சாவளி மாணவர் காரில் சுட்டுக்கொல்லப்பட்டு, உடல் கண்டெடுக்கப்பட்டுள்ளது.அமெரிக்காவில் கலிபோர்னியா மாகாணத்தில் வசித்து வந்தவர் குர்னூர் சிங் (வயது 17). இந்திய வம்சாவளி சீக்கியர். இவர் அங்குள்ள உயர்நிலைப்பள்ளி ஒன்றில் படித்து வந்ததுடன், தனது தந்தையின் கடையில்…
மேலும்

கோடிக்கணக்கில் அ.தி.மு.க., தி.மு.க. பணப்பட்டுவாடா

Posted by - November 16, 2016
அதிமுகவும், திமுகவும் போட்டிப் போட்டுக் கொண்டு வாக்காளர்களுக்கு பணத்தை வாரி இறைத்து வருகின்றனர். இந்நிலையில் 3 தொகுதி தேர்தலை ஒத்திவைக்க வேண்டும் என ராமதாஸ் அறிக்கை விடுத்துள்ளார்.
மேலும்

காங்கிரஸ் செய்த துரோகம்தான் கறுப்பு பணம் பதுக்கல்

Posted by - November 16, 2016
காங்கிரஸ் செய்த துரோகம்தான் இந்த கறுப்பு பண பதுக்கல் என்று மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் சென்னை விமான நிலையத்தில் பேட்டியளித்தார். அவர் கூறியதாவது:-தமிழ்நாட்டில் ஜல்லிக்கட்டு நடத்த அனைத்து முயற்சிகளும் எடுக்கப்பட்டு வருகிறது. நாளைய தினம் ஜல்லிக்கட்டு…
மேலும்

தமிழகத்தில் இன்னும் 2 மாதத்தில் நிச்சயம் ஆட்சி மாற்றம் ஏற்படும்

Posted by - November 16, 2016
தமிழகத்தில் இன்னும் 2 மாதத்தில் நிச்சயம் ஆட்சி மாற்றம் ஏற்படும் என்று அரவக்குறிச்சி தொகுதி பிரச்சார பொதுக்கூட்டத்தில் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் பேசினார். அரவக்குறிச்சி தொகுதி தி.மு.க. வேட்பாளரை ஆதரித்து சின்னதாராபுரத்தில் தேர்தல் பிரசார பொதுக்கூட்டம் நடந்தது. தி.மு.க. தேர்தல் பொறுப்பாளர் எ.வ.வேலு, மாவட்ட…
மேலும்

ஜெயலலிதா விரைவில் தனி வார்டுக்கு மாற்றம்

Posted by - November 16, 2016
தமிழக முதல்-அமைச்சர் ஜெயலலிதா தூங்கும் நேரம் தவிர மற்ற நேரங்களில் இயற்கையாகவே சுவாசிக்கிறார். விரைவில் தனி வார்டுக்கு ஜெயலலிதா மாற இருப்பதால் அவருக்கான அறை தயாராகி வருவதாக கூறப்படுகிறது.
மேலும்

பணம் இல்லாததால் உதவியாளர்களிடம் கடன் வாங்கிய திருநாவுக்கரசர்

Posted by - November 16, 2016
தன்னிடம் பணம் இல்லாததால் உதவியாளர்களிடம் இருந்து கடன் வாங்கியதாக திருநாவுக்கரசர் தெரிவித்தார்.தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் திருநாவுக்கரசர் நேற்று சென்னை விமான நிலையத்தில் நிருபர்களிடம் பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
மேலும்

காஷ்மீர்: தீவிரவாதிகளுடன் கடும் துப்பாக்கிச் சண்டை – போலீஸ்காரர் பலி

Posted by - November 16, 2016
ஜம்மு-காஷ்மீர் மாநிலம், பாரமுல்லா மாவட்டத்தில் தீவிரவாதிகளுடன் நடைபெற்றுவரும் துப்பாக்கிச் சண்டையில் ஒரு போலீஸ்காரர் பலியானதாக முதல்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.
மேலும்

சிறீலங்காவில் ஆட்சி மாறினாலும் வெள்ளைவான் கடத்தல்கள் தொடர்கின்றன!

Posted by - November 16, 2016
சிறீலங்காவில் கடந்த ஆண்டு புதிய அரசாங்கம் பதவிக்கு வந்தாலும், இன்னமும் அங்கே வெள்ளைவான் கடத்தல்கள் தொடர்கின்றன என சித்திரவதைகளுக்கு எதிரான ஐ.நா குழுவின் துணைத் தலைவர் பெலிஸ் காயர் தெரிவித்துள்ளார்.
மேலும்

சிறீலங்காவின் புலனாய்வுத் தலைவரை ஐநா அமைப்பு விசாரணை செய்யவேண்டும்

Posted by - November 16, 2016
ஜெனீவாவில் நடைபெறும் சித்திரவதைகளுக்கெதிரான 59ஆவது ஐநா கூட்டத்தொடரில் சிறிலங்காவின் தேசிய புலனாய்வுப் பிரிவின் தலைவர் சிசிர மென்டிஸ், சிறீலங்கா சார்பில் பங்கேற்பது தொடர்பாக ஆர்எஸ்எவ் எனப்படும் எல்லைகளற்ற ஊடகவியலாளர்கள் அமைப்பும், ஜேடிஎஸ் எனப்படும் சிறிலங்காவின் ஜனநாயகத்துக்கான ஊடகவியலாளர்கள் அமைப்பும் அதிர்ச்சியை வெளியிட்டுள்ளன.
மேலும்

கட்டுநாயக்கவில் சீனப் பிரஜைகள் கைது

Posted by - November 16, 2016
சீனாவில் இருந்து இலங்கைக்குச் சட்டவிரோதமான முறையில் கொண்டு வரப்பட்ட ஒரு தொகை சிகரெட் பெக்கெட்டுகளுடன் சீனப் பிரஜைகள் நால்வரை, கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையப் பாதுகாப்பு அதிகாரிகள்,  செவ்வாய்க்கிழமை (15) அதிகாலை 5.40க்கு, கைதுசெய்துள்ளனர்.
மேலும்