தென்னவள்

பிரதமர் மோடியை கண்டித்து த.மா.கா. போராட்டம்: ஜி.கே.வாசன் அறிவிப்பு

Posted by - November 18, 2016
மோடியின் நடவடிக்கையை கண்டித்து வருகிற 23-ந்தேதி (புதன்கிழமை) சென்னை கலெக்டர் அலுவலகம் அருகே த.மா.கா. சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்.
மேலும்

ரூ.3 ஆயிரம் லஞ்சம் வாங்கிய வழக்கு: நெல்லை மாநகராட்சி முன்னாள் உதவி ஆணையருக்கு ஜெயில்

Posted by - November 18, 2016
ரூ.3 ஆயிரம் லஞ்சம் வாங்கிய வழக்கில் நெல்லை மாநகராட்சி முன்னாள் உதவி ஆணையருக்கு 3½ ஆண்டு ஜெயில் தண்டனை விதித்து ஊழல் தடுப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.நெல்லை டவுணை சேர்ந்தவர் காந்திமதிநாதன் (வயது 65).
மேலும்

மத்திய அரசை கண்டித்து காங். ஆர்ப்பாட்டம்- திருநாவுக்கரசர்

Posted by - November 18, 2016
500, 1000 ரூபாய் பிரச்சனை தொடர்பாக மத்திய அரசை கண்டித்து காங்கிரஸ் கட்சி சார்பில் வரும் திங்கட்கிழமை கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என திருநாவுக்கரசர் அறிவித்துள்ளார்.
மேலும்

தமிழகத்தில் இந்தாண்டு தடையை மீறி ஜல்லிக்கட்டு நடத்துவோம்: சீமான்

Posted by - November 18, 2016
தமிழகத்தில் இந்தாண்டு தடையை மீறி ஜல்லிக்கட்டு நடத்துவோம் என நெல்லையில் சீமான் பேட்டியளித்துள்ளார்.
மேலும்

வங்கிகளில் காத்திருப்பவர்களுக்கு தி.மு.க.வினர் உதவ வேண்டும்: மு.க.ஸ்டாலின்

Posted by - November 18, 2016
வங்கிகளில் காத்திருப்பவர்களுக்கு தி.மு.க.வினர் உதவ வேண்டும் என்று மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
மேலும்

எதிர்க்கட்சிப் பதவியிலிருந்து தவராசா நீக்கப்பட்டுள்ளார்

Posted by - November 18, 2016
வடக்கு மாகாண எதிர்க்கட்சித் தலைவர் பதவியிலிருந்து சின்னத்துரை தவராசா நீக்கப்பட்டுள்ளார் என ஐக்கிய மக்கள் முன்னணின் பொதுச் செயலாளர் மகிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
மேலும்

இனவாதம் பேசுவோருக்கெதிராக சட்ட நடவடிக்கை எடுக்குமாறு காவல்துறைமா அதிபருக்கு உத்தரவு!

Posted by - November 18, 2016
இனவாதம் பேசுவோருக்கெதிராக எந்தவொரு தயவு, தாட்சயணியமும் பாராது உடனடியாக சட்டநடவடிக்கை எடுக்குமாறு சிறீலங்கா ஆட்சியாளர் மைத்திரிபால சிறிசேன காவல்துறைமா அதிபர் பூஜித ஜெயசுந்தரவுக்கு உத்தரவிட்டுள்ளதாக தேசிய சகவாழ்வு அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
மேலும்

புதிய கட்சியின் தலைமைப் பொறுப்பை ஏற்கவுள்ளார் மகிந்த!

Posted by - November 18, 2016
முன்னாள் வெளிவிவகார அமைச்சர் ஜிஎல்.பீரிஸ் தலைமையில் உருவாக்கப்பட்ட சிறீலங்கா பொதுஜன முன்னணியின் தலைமைப் பொறுப்பை சிறீலங்காவின் முன்னாள் ஆட்சிசாளர் மகிந்த ராஜபக்ஷ ஏற்கவுள்ளார் என பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
மேலும்

ஆவா குழுவினரை பயங்கரவாதிகள் எனச் சித்தரிப்பதை அரசாங்கம் கைவிடவேண்டும்

Posted by - November 18, 2016
ஆவாக் குழுவெனச் சந்தேகத்தின்பேரில் கைதுசெய்யப்பட்டவர்களை பயங்கரவாதிகள் எனச் சித்தரிப்பதை அரசாங்கம் உடனடியாக நிறுத்தவேண்டுமென இலங்கை மனித உரிமை ஆணைக்குழு வலியுறுத்தியுள்ளது.
மேலும்

வெளிநாட்டில் உள்ள தமிழர்கள் புலிக்கொடி ஏந்தி எனக்குக் கொலை அச்சுறுத்தல் விடுக்கின்றனர்!

Posted by - November 18, 2016
யுத்த காலத்தில் தமிழ் மக்களுக்கு ஆதரவாகச் செயற்பட்ட என்னை வெளிநாட்டில் உள்ளவர்கள் புலிக்கொடி ஏந்தியவாறு என்னைக் கொலைசெய்யப்போவதாக அச்சுறுத்தல் விடுக்கின்றனர் என மட்டக்களப்பு மள்ளாராமய தேரர் தெரிவித்துள்ளார்.
மேலும்